டொலர்களுடன் இலங்கை அகதி கைது

Posted by - September 14, 2016
ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களுடன் இலங்கையைச் சேர்ந்த அகதி ஒருவர், தமிழ் நாட்டின் தனுஷ்கோடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

தமிழ் நாட்டு மீனவர்கள் தடுக்கப்பட்டனர்

Posted by - September 14, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட முயற்சித்த 3000க்கும் அதிகமான தமிழ் நாட்டு மீனவர்கள், தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள்…
Read More

நிர்மலா சீத்தாராமன் இலங்கை செல்கிறார்

Posted by - September 14, 2016
இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான…
Read More

விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டிக்கொலை

Posted by - September 14, 2016
விழுப்புரத்தில் இன்று காலை தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

தமிழகம் முழுவதும் 16-ந் தேதி பால் சப்ளை இருக்காது

Posted by - September 14, 2016
முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் 16-ந் தேதி பால் சப்ளை இருக்காது என பால்முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு…
Read More

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த முடிவு

Posted by - September 14, 2016
சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு மத்திய கப்பல்துறை செயலாளர் தலைமையில்…
Read More

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையோடு பாடுபடுவோம்-விஜயகாந்த்

Posted by - September 14, 2016
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையோடு பாடுபடுவோம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…
Read More

கர்நாடகத்தில் கலவரத்தை தூண்டும் மத்திய மந்திரியை நீக்க வேண்டும்- ராமதாஸ்

Posted by - September 14, 2016
கர்நாடகத்தில் கலவரத்தை தூண்டும் மத்திய மந்திரி சதானந்த கவுடாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
Read More

‘ஜெயாவின் அணுகுமுறை சரியில்லை’ – இளங்கோவன் குற்றச்சாட்டு

Posted by - September 14, 2016
‘பக்கத்து மாநிலங்களுடன் ஜெயலலிதா அணுகுமுறை சரி இல்லாததே, காவிரி நீர் கிடைக்காததற்கும்; மோதலுக்கும் காரணம்,’ என, தமிழக காங்., முன்னாள்…
Read More

தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட குழந்தை பலி

Posted by - September 14, 2016
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், தடுப்பூசி போட்ட குழந்தை, மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சையைச் சேர்ந்த பிரபாகரன்…
Read More