போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் ஓடியது

Posted by - September 16, 2016
சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களில் இருந்து ரெயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றன. அரசியல் கட்சிகள் ரெயில் மறியல் போராட்டம்…
Read More

16 வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தர

Posted by - September 16, 2016
16 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு 48 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டடங்கள் கட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்-அமைச்சர்…
Read More

சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரதம்

Posted by - September 16, 2016
கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்திய வன்முறையை கண்டித்து சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கர்நாடகாவில்…
Read More

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி- தி.மு.க.வினர் 1000 பேர் கைது

Posted by - September 16, 2016
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் இன்று தி.மு.க.வினர் சார்பில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி…
Read More

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது

Posted by - September 16, 2016
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடகத்தில் தமிழர்கள்…
Read More

காவிரி நீர் உரிமைக்கான இந்திய அரசு அலுவலக முற்றுகைப் போராட்டம்

Posted by - September 15, 2016
காவிரி நீரை மறுத்து தமிழர்களைத் தாக்கும் கர்நாடக இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன்…
Read More

பேரறிவாளன் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும்

Posted by - September 15, 2016
வேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வைகோ…
Read More

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும்

Posted by - September 15, 2016
கூட்டணி பற்றி ஆலோசித்து பின்னர் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ்…
Read More

தமிழகத்தில் நாளை பஸ்கள் – ஆட்டோ ஓடாது – கடைகள் முழுவதும் மூடப்படும்

Posted by - September 15, 2016
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழ் நாட்டில் நாளை  (வெள்ளிக்கிழமை) முழு அடைப்புப்…
Read More

தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது

Posted by - September 15, 2016
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி…
Read More