இலாக்கா மாற்ற கோப்புக்களில் ஜெயலலிதா கையெழுத்திட்டாரா? – கருணாநிதி

Posted by - October 14, 2016
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் வகித்து வந்த இலாக்காக்களை நிதியமைச்சர்…
Read More

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்கள் மீட்பு

Posted by - October 13, 2016
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒருதொகை கஞ்சா போதைப் பொருட்கள் தமிழ் நாட்டின் மண்டபம் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளன. சிற்றூர்ந்து ஒன்றில் கடத்தப்பட்டு, படகு…
Read More

தி.மு.க.வுடன் இடஒதுக்கீடு குறித்து மீண்டும் பேச்சு நடத்துவோம்: சு.திருநாவுக்கரசர்

Posted by - October 13, 2016
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது, தி.மு.க.வுடன் மீண்டும் இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என சு.திருநாவுக்கரசர் கூறினார்.தமிழ்நாடு காங்கிரஸ்…
Read More

ஓ.பன்னீர்செல்வம் கோட்டைக்கு வந்து கோப்புகளை பார்வையிட்டார்

Posted by - October 13, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த அரசுத்துறைகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோட்டைக்கு வந்து கோப்புகளை பார்வையிட்டார்.
Read More

வதந்திகள் பரவுவதை தடுக்க ஜெயலலிதா தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்: விஜயகாந்த்

Posted by - October 13, 2016
வதந்திகள் பரவுவதை தடுக்க ஜெயலலிதா தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…
Read More

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: பி.ஆர். பாண்டியன்

Posted by - October 13, 2016
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.…
Read More

நான்கு வழிச்சாலை பணிக்காக 120 வயது மரம் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டது

Posted by - October 12, 2016
மானாமதுரை அருகே 120 ஆண்டு கால பழமையான மரம் 4 வழிச்சாலை பணிக்காக மாற்று இடத்தில் நடப்பட்டது.மதுரையில் இருந்து பரமக்குடி…
Read More

பன்னீர்ச்செல்வம் வசமாகும் ஜெயலலிதாவின் பொறுப்புக்கள்

Posted by - October 12, 2016
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ‘நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்’ என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.…
Read More

உழவர்கள், தொழிலாளர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்

Posted by - October 12, 2016
டெல்டா மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவித்து உழவர்கள், தொழிலாளர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர்…
Read More