காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்

Posted by - September 21, 2016
தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை மனதார பாராட்டுவதாக கோவில்பட்டியில் ம.தி.மு.க. ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில்…
Read More

ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை

Posted by - September 21, 2016
ரெயிலில் கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து…
Read More

தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் மனைவி அரசு நிதி உதவியை வாங்க மறுப்பு

Posted by - September 21, 2016
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் அசோக்குமார் சிங்கிற்கு பீகார் மாநில அரசு வழங்கிய நிதி உதவியை வாங்க…
Read More

குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கினால்தான் மகள் ஆத்மா சாந்தி அடையும்

Posted by - September 21, 2016
கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண் பாலியல் வல்லுறவுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கினால்தான் மகள் ஆத்மா சாந்தி…
Read More

சேலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி

Posted by - September 21, 2016
சேலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில்…
Read More

பாம்பன் இரயில் பாலத்திற்கு புதிய இரும்பு கேடர்கள்(காணொளி)

Posted by - September 20, 2016
103 ஆண்டு பழமைவாய்ந்த பாம்பன் இரயில் பாலத்தில் ஆறு கோடி ரூபா மத்தீப்பீட்டில் இரண்டாம் கட்டமாக கேடர்கள் பொருத்தும் பணி…
Read More

இந்தியாவில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி(காணொளி)

Posted by - September 20, 2016
இலங்கை அகதி மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இன்று இந்தியா இராமநாதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட…
Read More

காஸ்மீர் தாக்குதல்-பாகிஸ்தான்மீது போர் தொடர வேண்டும்-இந்துமக்கள் கட்சி கோரிக்கை (காணொளி)

Posted by - September 20, 2016
காஷ்மீரில் பலியான இந்திய வீரர்களுக்கு இராமேஸ்வரம் கோயிலில் மோட்சதீபம் ஏற்றி பாகிஸ்தான்மீது போர் தொடர வேண்டும் என இந்துமக்கள் கட்சி…
Read More

144 தடையுத்தரவு நீடிப்பு

Posted by - September 20, 2016
தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கிடையிலான காவிரி தண்ணீர் பிரச்சினை தொடர்பில் கர்நாடகாவில் நடைப்பெற்று வரும் ஆர்பாட்டத்தையடுத்து பெங்களூரில் விடுக்கப்பட்டிருந்த 144…
Read More

காவிரி பிரச்சினையால் ரூ.40 கோடி தேங்காய் எண்ணெய் தேக்கம்

Posted by - September 20, 2016
காவிரி பிரச்சினையால் ரூ.40 கோடி ரூபாய் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய்கள் தேக்கம் அடைந்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஆலை உரிமையாளர்கள் வேதனை…
Read More