அந்தமான் தீவுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம்

Posted by - December 16, 2016
அந்தமான் தீவுக்கு கிழக்கே ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில்…
Read More

எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூற வேண்டும்

Posted by - December 16, 2016
ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூற வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Read More

கௌரவக் கொலைகளை தடுக்க மத்திய அரசு தனிச்சட்டத்தை கொண்டு வர வேண்டும்

Posted by - December 16, 2016
கௌரவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை மத்திய அரசு விரைவாக கொண்டு வரவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Read More

மது இல்லாத தமிழகம் அமைப்பது தான் பா.ம.க.வின் நோக்கம்

Posted by - December 16, 2016
மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி என்றும், மது இல்லாத தமிழகம் அமைப்பது தான்…
Read More

தமிழக காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

Posted by - December 16, 2016
தமிழக காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பி, கூடுதலாக காவலர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை…
Read More

சிகிச்சைக்குப் பின் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது

Posted by - December 16, 2016
உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு

Posted by - December 15, 2016
நாமக்கல் மண்டலத்தில் நவம்பர் மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான முட்டைகளின் எண்ணிக்கை 3.68 கோடியாக உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Read More

வறட்சியின் பிடியில் சிக்கிய வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

Posted by - December 15, 2016
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாதலமாக இருக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தற்போது மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.
Read More

வார்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளில் 20 ஆயிரம் பேர்

Posted by - December 15, 2016
வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் பேர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.மின் வினியோகம்…
Read More

ராஜீவ் கொலை விசாரணை: பேரறிவாளன் மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted by - December 15, 2016
பேரறிவாளன் மனுவின் மீது 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.
Read More