விரைவில் புதுவையில் முதலீட்டாளர் மாநாடு: முதலமைச்சர் நாராயணசாமி

Posted by - January 9, 2017
புதிய தொழில்கள் தொடங்க விரைவில் புதுவையில் முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்த உள்ளோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Read More

ஜெ., மரணம் குறித்து சசிகலா புஷ்பா அளித்த புகார் : சி.பி.ஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

Posted by - January 9, 2017
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா…
Read More

படகுகளை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல்

Posted by - January 9, 2017
படகுகளை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ராமேசுவரம் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில்…
Read More

‘17–ந்திகதி என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம்’ – தீபா

Posted by - January 9, 2017
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடங்கும் வரும் 17–ந்தேதி எனது அரசியல் பயணம் ஆரம்பம் ஆகும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன்…
Read More

விவசாயிகள் தற்கொலை.. இதயத்தில் ஈரமில்லாமல் பேசும் அமைச்சர்கள்

Posted by - January 9, 2017
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை அமைச்சர்கள் இழிவுப்படுத்துவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதயத்தில் ஈரமின்றி…
Read More

இலங்கை மீனவர்கள் விடுதலை

Posted by - January 9, 2017
தமிழக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் மூன்று பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்…
Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்(காணொளி)

Posted by - January 8, 2017
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். நேற்று மாலை இலங்கை விஜயம் செய்துள்ள சந்திரபாபு…
Read More

திருப்பூர் பேராசிரியை கொலையில் செல்போன் மூலம் துப்பு துலங்குகிறது

Posted by - January 8, 2017
திருப்பூர் பேராசிரியை கொலையில் செல்போன் மூலம் துப்பு துலங்கி வருவதால் போலீசார் 25-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More