திருப்பதி கோயில் வசூலில் பங்கு கேட்டு வழக்கு

Posted by - October 20, 2016
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகள் ஐதராபாத் செயல்படும் என்று…
Read More

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது- திருநாவுக்கரசர்

Posted by - October 20, 2016
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதாகவும், 3 தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்றும்…
Read More

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கப்படும்

Posted by - October 20, 2016
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும்படி பிறப்பித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவோம் என்று கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.
Read More

காவிரி தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் – வாசன்

Posted by - October 20, 2016
காவிரி தொடர்பான தொழில்நுட்பக் குழுவின் அறிக்கைகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில்…
Read More

முதல்வர் உடல்நிலை – வதந்தி பரப்பிய ஒருவர் கைது

Posted by - October 20, 2016
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஃபேஸ்புக்கில் தவறாக வதந்தி பரப்பியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை அப்போலோ…
Read More

முதல்வருக்கு அப்போலோவில் தொடர்ந்து சிகிச்சை – லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் புறப்பட்டனர்

Posted by - October 20, 2016
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக வந்த லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்போலோ மருத்துவமனையில்…
Read More

தமிழகத்துக்கு மோடி துரோகம் செய்துவிட்டார்-சீமான்!

Posted by - October 19, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்துவிவசாய சங்கத்தினர் கூட்டமைப்பினர் இன்று இரண்டாவது நாளாக இன்று தமிழகம் முழுவதும்…
Read More

சந்தன கடத்தல் வீரப்பனின் 12 ம் ஆண்டு நினைவு நாள்

Posted by - October 19, 2016
சந்தன கடத்தல் வீரப்பனின் நினைவு நாளையொட்டி அவரதுமனைவி முத்துலட்சுமி மகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர்…
Read More

கவிஞர் காசி ஆனந்தன் ஜெயலலிதா உடல்நிலையில் குறித்து கருத்து

Posted by - October 19, 2016
18.10.2016 அன்று இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவரான கவிஞர் காசி ஆனந்தனும்,செயலாளரான பரமு பாலனும்(மூர்த்தி),நிர்வாக உறுப்பினரான மு.திருநாவுக்கரசு அவர்களும், தமிழக…
Read More

காவிரி பிரச்சினையில் தமிழகம் முழுவதும் தொடர் ரயில் மறியல் – இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம்

Posted by - October 19, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினர் பல்வேறு கட்சியினர் நேற்று 2வது…
Read More