ஊட்டியில் 121-வது சர்வதேச மலர் கண்காட்சி தொடங்கியது

Posted by - May 19, 2017
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121-வது சர்வதேச புகழ் பெற்ற மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி…
Read More

சென்னையில் 110.48 டிகிரி வெயில் கொளுத்தியது: அனல் காற்று வீசியதால் மக்கள் சோர்வு

Posted by - May 19, 2017
சென்னையில் நேற்று 110.48 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல் காற்றால் மக்கள் சோர்வடைந்தனர். பகல் வேளையில் வெளியே தலைகாட்ட முடியாத…
Read More

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம்

Posted by - May 19, 2017
8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4…
Read More

இந்தியாவிலேயே நகர்ப்பகுதிகளில் அதிகம் பேர் வசிக்கும் மாநிலமாக திகழும் தமிழகம்

Posted by - May 19, 2017
இந்தியாவிலேயே அதிகம் பேர் நகர்ப்பகுதிகளில் வசிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அரசு மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வில்…
Read More

நீட் தேர்வின் மூலம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான நிலையை ஏற்படுத்தி உள்ளது: கனிமொழி

Posted by - May 19, 2017
மத்திய பாரதிய ஜனதா அரசு நீட் தேர்வின் மூலம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான நிலையை ஏற்படுத்தி உள்ளது என கோவையில் நடைபெற்ற…
Read More

எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் : ரஜினிகாந்த் அதிரடி

Posted by - May 19, 2017
ரசிகர்களை 5-வது நாளாக இன்று சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் என்று…
Read More

எடப்பாடி அணிக்கு நடராஜன் ஆதரவு: ஆட்சி நன்றாக இருப்பதாக பாராட்டு

Posted by - May 18, 2017
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக செயல்படுவதாக சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Read More

மேட்டூர் அணை நீர்மட்டம் 20.30 அடியாக குறைந்தது

Posted by - May 18, 2017
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், கர்நாடகமும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை அளிக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றது.…
Read More

கர்நாடக காங்கிரஸ் அரசு, தமிழகத்தை பழி வாங்குகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - May 18, 2017
தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்தை பழிவாங்குகிறது என்று தர்மபுரியில்…
Read More