இந்திய கிரிக்கெட் அணி இலங்கை வந்தது

Posted by - July 20, 2017
இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுத் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய குழாம் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டித்…
Read More

நீட் தேர்வு விவகாரத்தில் துரோகம் செய்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 21-ந் தேதி பா.ம.க. உண்ணாவிரதம்

Posted by - July 19, 2017
நீட் தேர்வு விவகாரத்தில் துரோகம் செய்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. சார்பில் 21-ந் தேதி சேப்பாக்கம் விருந்தினர்…
Read More

முதுகெலும்பு இல்லாத கமல் எப்படி முதல்வர் ஆக முடியும்: எச்.ராஜா கடும் தாக்கு

Posted by - July 19, 2017
முதுகெலும்பு இல்லாத நடிகர் கமல்ஹாசன் ஒருபோதும் முதல்-அமைச்சர் ஆக முடியாது என சேலத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியுள்ளார்.
Read More

100-வது நாளை எட்டுகிறது ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான நெடுவாசல் போராட்டம்: தீர்வு எப்போது?

Posted by - July 19, 2017
நாளை நெடுவாசல் போராட்டம் 100-வது நாளை எட்டும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் நெடுவாசல் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…
Read More

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய என் மகள் மீது குண்டர் சட்டம் பாய்வதா?: மாணவியின் தந்தை

Posted by - July 19, 2017
விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடிய தன் மகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக மாணவி வளர்மதியின் தந்தை மாதையன் தெரிவித்துள்ளார்.
Read More

சசிகலாவை பொறுமையாக காத்திருந்து பொறி வைத்து பிடித்த மத்திய அரசு

Posted by - July 19, 2017
பெங்களூரு சிறையில் சசிகலா சிறப்பு சலுகைகள் பெற ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தது மத்திய அரசுக்கு ஏப்ரல் மாதமே தெரியும்…
Read More

அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது: எச்.ராஜா

Posted by - July 18, 2017
கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பின்தங்கி போய்க் கொண்டிருக்கிறது என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
Read More

பேரறிவாளனை பரோலில் விடுவிக்கக்கோரி தாயார் அற்புதம்மாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நேரில் மனு

Posted by - July 18, 2017
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து தனது மகனை பரோலில் விடுவிக்கக்…
Read More

கதிராமங்கலம் மக்கள் இன்று 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

Posted by - July 18, 2017
கதிராமங்கலம் மக்கள் இரவிலும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்றது.
Read More