பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் –  மத்திய அரசு உத்தரவை பின்பற்ற மேற்கு வங்காள அரசு மறுப்பு

Posted by - August 14, 2017
இந்திய நாட்டின் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக இணை செயலாளர்…
Read More

இந்தியாவில் 24 ஆயிரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 

Posted by - August 14, 2017
வெளிநாடுகளில் வாழ்கிற லட்சக்கணக்கான இந்தியர்களில் 24 ஆயிரம் பேர் மட்டுமே, அங்கு வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துள்ளனர். வெளிநாடு வாழ்…
Read More

இந்திய – ரஷிய ராணுவம் கூட்டுப்பயிற்சி

Posted by - August 14, 2017
இந்திய-ரஷ்ய முப்படைகளின் மாபெரும் கூட்டுப் போர் பயிற்சி அக்டோபர் மாதம் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவின் முப்படைகளை சேர்ந்த…
Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் சிக்கியது:

Posted by - August 13, 2017
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். தங்கம் கடத்தியவரையும்,…
Read More

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

Posted by - August 13, 2017
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை போதைப்பொருள் கடத்தல்…
Read More

தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தமிழக அரசை கலைக்க வேண்டும்: ஸ்டாலின்

Posted by - August 13, 2017
தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என லண்டன் செல்லும் முன் திமுக…
Read More

நாட்டில் முதல் முறையாக சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் வெளிமாநில போலீசார்

Posted by - August 13, 2017
நாட்டில் முதல்முறையாக சுதந்திர தின அணி வகுப்பு நிகழ்ச்சியில் வெளிமாநில போலீசார் கலந்துகொள்ள உள்ளனர். சென்னை கோட்டையில் நடைபெறும் அணி…
Read More

காவிரி டெல்டா மாவட்டங்களில் 29-ந் தேதி முழு அடைப்பு போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

Posted by - August 13, 2017
பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதை எதிர்த்து காவிரி டெல்டா மாவட்டங்களில் 29-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த போவதாக…
Read More

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த செம்மரக் கட்டைகள் கைப்பற்றல்

Posted by - August 13, 2017
தமிழகம் தூத்துக்குடி பகுதியில் இலங்கைக்கு கடத்தப்பவிருந்த மூன்று டொன் செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.…
Read More