எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமாட்டோம்: தி.மு.க.

Posted by - August 24, 2017
எடப்பாடி பழனிசாமி அரசு மீது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வராது என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.…
Read More

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

Posted by - August 24, 2017
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
Read More

நட்சத்திர ஆமைகள் மீட்பு

Posted by - August 23, 2017
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த இந்திய நட்சத்திர ஆமைகள் சென்னை ஆவடி பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரத்து…
Read More

ரஜினி புதிய கட்சி – அடுத்த மாதம் அறிவிப்பு

Posted by - August 23, 2017
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது, தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக…
Read More

ரஜினிகாந்த் கட்சியின் பெயர், கொடி, சின்னம் தயார்?

Posted by - August 23, 2017
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை திரட்டி அரசியலில் ஈடுபடுவது குறித்து சூசகமாக அறிவித்ததால் அவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற…
Read More

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் – ஸ்டாலின்

Posted by - August 23, 2017
எடப்பாடி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
Read More

மாணவர்களின் கனவை சவப்பெட்டியில் அடைத்து கடைசி ஆணியையும் அறைந்து விட்டனர்: மு.க. ஸ்டாலின் தாக்கு

Posted by - August 23, 2017
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய – மாநில அரசுகள் தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக…
Read More

முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார்

Posted by - August 23, 2017
தி.மு.க. தலைவர் கருணாநிதியை வைகோ இன்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில்…
Read More

மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு டிக்கெட் மூலம் ரூ.35 கோடி வருமானம்

Posted by - August 23, 2017
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு டிக்கெட் விற்பனை மூலம் ரூ.35 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.
Read More