தமிழகம் முழுவதும் 11-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: திருமாவளவன்

Posted by - October 9, 2017
டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 11-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன்…
Read More

ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்யக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - October 9, 2017
ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்யக்கூடாது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Read More

டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மூடிமறைக்கிறது: கனிமொழி

Posted by - October 9, 2017
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த உண்மை நிலவரம் என்ன என்பதை தமிழக அரசு வெளியே சொல்லாமல் மூடிமறைக்கிறது’ என்று கோவையில்…
Read More

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

Posted by - October 8, 2017
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி…
Read More

சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட்டு

Posted by - October 8, 2017
சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்று கூறியுள்ள ஐகோர்ட்டு, நிபந்தனையுடன் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
Read More

இன்னும் 2 நாட்களில் இரட்டைஇலை சின்னம் நம்மை வந்து சேரும்: ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

Posted by - October 8, 2017
இன்னும் 2 நாட்களில் இரட்டை இலை சின்னம் நம்மை வந்து சேரும் என்று தர்மபுரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில்…
Read More

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வெறும் கண்துடைப்பு: விக்கிரமராஜா கண்டனம்

Posted by - October 7, 2017
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வெறும் கண்துடைப்பு என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More

எடப்பாடியை ஆட்சியில் அமரவைத்தது தான் சசிகலா செய்த ஒரே பாவம்: டி.டி.வி தினகரன்

Posted by - October 7, 2017
போதிய ஆவணங்கள் அளிக்கப்பட்டும் மிக தாமதமாக சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாக டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
Read More

அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது – சசிகலாவின் பரோல் நிபந்தனை

Posted by - October 7, 2017
ஐந்து நாட்கள் பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள சசிகலா அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Read More

கிருஷ்ணகிரியில் சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி

Posted by - October 7, 2017
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டுச்சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Read More