ரவுடி பினுவை புழல் சிறையில் தீர்த்துக்கட்ட சதியா?

Posted by - February 26, 2018
உயர் பாதுகாப்பு பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ள ரவுடி பினுவை புழல் சிறையிலேயே தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…
Read More

என் சொந்த செலவில் ஜெயலலிதா சிலையை சீரமைத்து கொடுப்பேன் – ஆந்திர சிற்பி

Posted by - February 26, 2018
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை எனது சொந்த செலவில் சீரமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளேன் என்று ஆந்திர…
Read More

ஜெயலலிதா சிலையில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - February 26, 2018
சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எதிரொலியாக ஜெயலலிதா சிலையில் மாற்றம் செய்ய தலைமைக்கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார்…
Read More

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.40 கோடி சேர்ந்தது

Posted by - February 26, 2018
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக ரூ.40 கோடி சேர்ந்தது என்று குழுவின் தலைவர் ஜானகிராமன் கூறினார்.
Read More

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது

Posted by - February 25, 2018
குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனமான ஏர் ஏசியா 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் விமானச் சேவையை இன்று மீண்டும்…
Read More

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க பிரதமரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Posted by - February 25, 2018
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More

ஜெயலலிதாவின் சிலையை கேலிக் கூத்தாக்கி விட்டனர் – ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மீது தினகரன் தாக்கு

Posted by - February 25, 2018
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையை கேலிக் கூத்தாக்கி விட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீது…
Read More

புதுச்சேரியில் அரவிந்தர், அன்னை மீரா சமாதியில் பிரதமர் மோடி அஞ்சலி

Posted by - February 25, 2018
ஆரோவில் சர்வதேச நகரத்தின் பொன்விழா ஆண்டு விழாவில் கலந்துகொள்ள புதுச்சேரி வந்துள்ள பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர்,…
Read More

விவசாயி மகளுக்கு கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Posted by - February 24, 2018
கல்விக்கடன் வழங்காமல் ஏழை விவசாயியின் மகளை அலைக்கழித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு…
Read More