எனக்கும் முதல்-அமைச்சர் ஆசை இருக்கத்தான் செய்கிறது- திருநாவுக்கரசர்

Posted by - March 8, 2018
கமல், ரஜினிக்கு மட்டுமல்ல எனக்கும் முதல்-அமைச்சர் பதவி மீது ஆசை இருக்கத்தான் செய்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…
Read More

எச்.ராஜா மீது வழக்கு தொடராமல் வேடிக்கை பார்ப்பதா?- வைகோ

Posted by - March 8, 2018
அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசும் எச்.ராஜா மீது வழக்கு தொடராமல் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என வைகோ கூறியுள்ளார்.
Read More

ஆர்.கே.நகர் தேர்தல்- தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Posted by - March 8, 2018
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Read More

பா.ஜ.க.வினர் வன்முறையில் ஈடுபடக்கூடாது – தமிழிசை

Posted by - March 8, 2018
தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் எந்த வகையிலும் வன்முறை அரசியலில் ஈடுபடக்கூடாது என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி…
Read More

சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தது ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம்

Posted by - March 7, 2018
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரி சசிகலா அளித்த மனுவை ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் தள்ளுபடி செய்தது.
Read More

15 அரசு துறைகளின் கீழ் வரும் 18 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

Posted by - March 7, 2018
15 அரசு துறைகளின் கீழ் வரும் 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடக்கும் என கூட்டுறவுச் சங்கங்களின்…
Read More

மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கு இலவச பயணம்!

Posted by - March 7, 2018
தனியார் பேருந்து சேவை நிறுவனமான பர்வீன் டிராவல்ஸ் மகளிர் தினத்தை முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு பெண்களுக்கு இலவச சேவை அளிக்க…
Read More

பெரியார் சிலை விவகாரம் – வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு என கமல்ஹாசன் ட்வீட்

Posted by - March 7, 2018
எச்.ராஜாவின் பெரியார் சிலை விமர்சனத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஸ்டாலின், வைகோ, திருமா, சீமான் ஆகியோர்…
Read More

ஜெயலலிதா மரணம் குறித்து வாக்குமூலம் அளிக்காத சசிகலாவுக்கு நீதிபதி எச்சரிக்கை

Posted by - March 7, 2018
ஜெயலலிதா மரணம் குறித்து வாக்குமூலம் அளிக்காத சசிகலாவுக்கு விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி எச்சரிக்கை விடுத்தார். அவகாசம் கேட்ட மனுவும்…
Read More

தனுஷ்கோடியில் பாகிஸ்தான் வாலிபர் கைது- உளவாளியா? என கியூ பிரிவு போலீசார் விசாரணை

Posted by - March 6, 2018
ராமேசுவரம் அடுத்த தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் வாலிபர் உளவாளியா என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி…
Read More