காட்டுத் தீவிபத்து: வனத்துறை அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்- தினகரன்

Posted by - March 12, 2018
குரங்கணி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டோரை வனத்துறை தடுக்காமலும், அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More

காவிரி படுகை பகுதியை பாலைவனம் ஆக்குவதா? – வைகோ, அன்புமணி கண்டனம்

Posted by - March 12, 2018
ஹைட்ரோ கார்பன் திட்டங்களை காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்த முயல்வது அப்பகுதிகளை பாலைவனமாக மாற்றுவதற்கான முயற்சி என வைகோ,…
Read More

பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் உடனே ஆவண செய்ய வேண்டும் !

Posted by - March 11, 2018
ராகுல்காந்தி மன்னித்து விட்டதால் பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் உடனே ஆவண செய்ய வேண்டும் என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Read More

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகி நெருக்கடி கொடுக்க வேண்டும் – ராமதாஸ்

Posted by - March 11, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Read More

என் சிந்தனை வளர்ந்த வீடு இது – கமல்ஹாசன் எழுதிய நினைவுக்குறிப்பு

Posted by - March 11, 2018
ஈரோட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் கமல்ஹாசன் பெரியார் வாழ்ந்த இல்லத்திற்கு சென்று, “என் சிந்தனை வளர்ந்த வீடு இது” என…
Read More

மதுரையில் 15-ம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் டி.டி.வி தினகரன்

Posted by - March 11, 2018
குக்கர் சின்னம் மற்றும் தான் கேட்ட கட்சியின் பெயரை ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரையில் வரும் 15-ம்…
Read More

ராகுல்காந்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

Posted by - March 11, 2018
ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறி இருக்கிறார், இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை- வைகோ குற்றச்சாட்டு

Posted by - March 11, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என்று வைகோ கூறினார்.
Read More

ரூ.10 ஆயிரத்தை தொலைத்து தேர்வெழுத வழியின்றி தவித்த மாணவி

Posted by - March 11, 2018
சொகுசு பஸ்சில் ரூ.10 ஆயிரத்தை தொலைத்து தேர்வெழுத வழியின்றி தவித்த மாணவிக்கு வாழப்பாடி போலீசார் மற்றும் பயணிகள் உதவினர்.
Read More

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒன்று திரண்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல வெற்றி பெறலாம்- அன்புமணி

Posted by - March 11, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் விவசாயிகள் ஒன்று திரண்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல வெற்றி பெறலாம் அன்புமணி ராமதாஸ்…
Read More