பூந்தமல்லியில் வாகன சோதனையின்போது தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு
சென்னை அருகே பூந்தமல்லியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் அன்பழகனை அரிவாளால் வெட்டிய 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
Read More

