பூந்தமல்லியில் வாகன சோதனையின்போது தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு

Posted by - March 28, 2018
சென்னை அருகே பூந்தமல்லியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் அன்பழகனை அரிவாளால் வெட்டிய 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
Read More

30-ந் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்- ராமதாஸ்

Posted by - March 28, 2018
உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி 30-ந் தேதி முதல் போராட்டம் நடத்த…
Read More

கல்வி உதவித்தொகை குறைப்பு- தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

Posted by - March 27, 2018
கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டதை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சித்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Read More

ராணுவ தளவாட கண்காட்சி பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்

Posted by - March 27, 2018
சென்னை அருகேயுள்ள திருவிடந்தையில் அடுத்த மாதம் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்…
Read More

தமிழகத்தில் ஆய்வு செய்வது குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறினார்- மு.க. ஸ்டாலின்

Posted by - March 27, 2018
தமிழகத்தில் ஆய்வு செய்வதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
Read More

வேலூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

Posted by - March 27, 2018
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள தோல் தொழிற்சாலையில் இன்று விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Read More

கூட்டுறவு சங்க தேர்தல்- அ.தி.மு.க. பொறுப்பாளர்களாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.நியமனம்

Posted by - March 26, 2018
கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. பொறுப்பாளர்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More

விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத அரசு சரித்திரத்தில் நிலைக்க வாய்ப்பில்லை

Posted by - March 26, 2018
விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத அரசு சரித்திரத்தில் நிலைக்க வாய்ப்பில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்…
Read More

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி கலையும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - March 26, 2018
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என்று ஈரோடு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Read More