இரட்டை இலை வழக்கில் கால அவகாசம் கேட்ட தினகரன் தரப்புக்கு டெல்லி ஐகோர்ட்டு கண்டனம்

Posted by - April 12, 2018
இரட்டை இலை வழக்கில் காலஅவகாசம் கேட்ட தினகரன் தரப்புக்கு கண்டனம் தெரிவித்து வழக்கை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி ஐகோர்ட்…
Read More

சென்னையில் வைகோ – திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்

Posted by - April 12, 2018
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்…
Read More

வீரத்திலும், தியாகத்திலும் உயர்ந்த போராட்டக்காரர்களை போற்றுகிறேன், வணங்குகிறேன் – சத்யராஜ்

Posted by - April 12, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், வீரத்திலும், தியாகத்திலும் உயர்ந்த போராட்டக்காரர்களை போற்றுவதாக…
Read More

‘‘காவலர்களை தாக்குவது வன்முறையின் உச்சம்! இந்த கலாச்சாரத்தை கிள்ளி எறிய வேண்டும்’’ – ரஜினி

Posted by - April 11, 2018
காவலர்களை தாக்குபவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும் என, ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது வரை…
Read More

தூத்துக்குடியில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்!

Posted by - April 11, 2018
தூத்துக்குடி அருகேயுள்ள கோவளம் கடற்கரையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள கோவளம் கடற்கரையில், கடந்த…
Read More

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் – பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு

Posted by - April 11, 2018
சென்னையில் நேற்று ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது போலீசார்…
Read More

சென்னைக்கு வருகை தரும் மோடிக்கு அ.தி.மு.க.வினர் பச்சை கொடி காட்டுவதா?- திருமாவளவன் கண்டனம்

Posted by - April 11, 2018
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க அரசு பச்சை கொடி காட்டுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Read More

எழும்பூரில் ரெயில் மறியல்- அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் கைது

Posted by - April 11, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து எழும்பூர் ரெயில் நிலையத்தில் அன்புமணி தலைமையில் ரெயில் மறியல் போராட்டத்தில்…
Read More

சுபிக்‌ஷா சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்க முடியாது- ஐகோர்ட்டு

Posted by - April 10, 2018
கடன் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபிக்‌ஷா சுப்பிரமணியத்தை ஜாமீனில் விடுவிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
Read More

அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்

Posted by - April 10, 2018
அம்பேத்கரின் 128-வது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேடு நூறடிச் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் கழக…
Read More