எங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்

Posted by - April 24, 2018
2016-ம் ஆண்டு எங்களுடன் கூட்டணி அமைத்திருந்தால் இப்போது மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக இருந்திருப்பார் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Read More

மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு

Posted by - April 23, 2018
திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Read More

காவிரி விவகாரம் – தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம்

Posted by - April 23, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்…
Read More

மீனவர்களுக்கு நிவாரணத்தொகை: உயர்த்தி வழங்க ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

Posted by - April 23, 2018
மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் சிரமமின்றி தொடர வேண்டுமென்றால் மீனவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்குவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழக அரசு…
Read More

10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு

Posted by - April 23, 2018
10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு…
Read More

பஸ்-கார்-ஆட்டோக்களில் பேனிக்பட்டன் கட்டாயம் விரைவில் அமல்படுத்த திட்டம்

Posted by - April 23, 2018
பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக பஸ்களில் அபாய கால எச்சரிக்கை கருவியான ‘பேனிக்பட்டன்’ விரைவில் பொருத்தப்பட உள்ளது.
Read More

தலையில் கல்லடிப்பட்டும் ரத்தம் வழிய கடமையாற்றிய காஞ்சி எஸ்.பி!

Posted by - April 23, 2018
செங்கல்பட்டு அருகே இளம்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் சாலை மறியலை அகற்றச்சென்ற எஸ்.பி. கல்வீச்சில் மண்டை உடைந்தும் தனது பணியை…
Read More

விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Posted by - April 23, 2018
‘பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்’ என்று முதல்-…
Read More

நிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

Posted by - April 22, 2018
விருதுநகர் ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. 
Read More

மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி

Posted by - April 22, 2018
தஞ்சை அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயமும், பெற்றோருக்கு ரூ.1000…
Read More