மின் இணைப்புக்கான வைப்புத்தொகையை 5 சதவீதம் உயர்த்த பரிசீலனை – அமைச்சர் தங்கமணி பேட்டி

Posted by - July 8, 2018
தமிழகத்தில் மின் இணைப்புக்கான வைப்பு தொகையை 5 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அமைச்சர்…
Read More

ஆன்லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்- தனியார் நிறுவனங்களுக்கான டெண்டர் அறிவிப்பு

Posted by - July 7, 2018
ஆன்-லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தும் பணிகளை தனியாரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக கம்ப்யூட்டர் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர்…
Read More

சொந்த காரில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆசிரியர்

Posted by - July 7, 2018
கர்நாடக மாநிலத்தில் போதிய வாகன வசதி இல்லாததால் மாணவர்களை ஆசிரியரே தனது சொந்த காரில் பள்ளிக்கு அழைத்து செல்வது ஆச்சரியத்தை…
Read More

தமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்

Posted by - July 7, 2018
பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை தங்கள் பகுதியில் இருக்கும் அரசு இ.சேவை மையங்களிலோ அல்லது வீடுகளில் இருந்தபடியே கம்ப்யூட்டர்களில் பதிவிறக்கம்…
Read More

தமிழகம் சுகாதார சுற்றுலா மாநிலமாக மாறி வருகிறது – வெங்கையா நாயுடு

Posted by - July 7, 2018
தமிழகம் சுகாதாரத்தில் சுற்றுலா மாநிலமாக விரைவாக மாறி வருவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார்.
Read More

முட்டை வினியோகத்தில் ஊழல்- சத்துமாவு நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி

Posted by - July 7, 2018
சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு தொடர்பான வருமான வரித்துறையினரின் விசாரணையில் சத்துமாவு நிறுவன ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை…
Read More

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம்: பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசாதது ஏன்? ஸ்டாலின் கேள்வி

Posted by - July 6, 2018
சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசாதது ஏன்? என எடப்பாடி பழனிசாமிக்கு, ஸ்டாலின் கேள்வி…
Read More

கொள்ளையனை பிடித்து கொடுத்தவருக்கு வேலைவாய்ப்பு !

Posted by - July 6, 2018
சென்னையில் பெண் டாக்டரிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து கொடுத்த வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக் வேலை கிடைத்துள்ளது.
Read More

தமிழகத்தின் கடன் விகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது!

Posted by - July 6, 2018
தமிழகத்தின் கடன் விகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Read More

நேபாளத்தில் தவித்தபோது மீட்க நடவடிக்கை: தமிழகம் திரும்பிய பக்தர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

Posted by - July 6, 2018
நேபாளத்தில் தவித்தபோது மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக தமிழகம் திரும்பிய பக்தர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Read More