பேரறிவாளன் மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்!

Posted by - August 18, 2018
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, பேரறிவாளன் தொடர்ந்த…
Read More

2014-ம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணை வெளியீடு

Posted by - August 18, 2018
2014-ம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Read More

உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்த கத்தார் வாலிபர் – தப்பியோடியதால் பரபரப்பு

Posted by - August 18, 2018
கத்தாரில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்த செனகல் நாட்டு வாலிபர் திருப்பி அனுப்பப்பட இருந்த நிலையில் சென்னை…
Read More

ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு: விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted by - August 17, 2018
கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரிய வழக்கில்…
Read More

வாகன சோதனையின்போது அசல் ஆவணம் கட்டாயம் இல்லை: டிஜிபி டி.கே.ராஜேந்திரன்

Posted by - August 17, 2018
வாகன சோதனையின்போது டிஜிலாக்கர், எம்-பரிவாஹன் மூலம் காட்டப்படும் டிஜிட்டல் வடிவிலான ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.…
Read More

`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது!’ – வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ!

Posted by - August 17, 2018
ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More

`இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ – வாஜ்பாய் உடனான நினைவுகளைப் பகிரும் வைரமுத்து!

Posted by - August 17, 2018
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு `இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ என கவிஞர் வைரமுத்து மிக உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More

295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது!

Posted by - August 17, 2018
கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  அறிவியல் ஆசிரியர் தனபாலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
Read More

சென்னை கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன்?-

Posted by - August 16, 2018
சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதான காவலாளி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Read More

1 லட்சம் பனை விதைகள் விதைக்க வேண்டும்- திருமாவளவன்

Posted by - August 16, 2018
தமிழகம் முழுவதும் தனது பிறந்தநாளன்று ஒரு லட்சம் பனை விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விதைக்க வேண்டும் என்று திருமாவளவன்…
Read More