பேரறிவாளன் மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்!

1156 0

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை, அக்டோபரில் விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a comment