வாகன சோதனையின்போது டிஜிலாக்கர், எம்-பரிவாஹன் மூலம் காட்டப்படும் டிஜிட்டல் வடிவிலான ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
வாகன சோதனை செய்யும் போது, வாகனத்தின் அசல் சான்றிதழ்கள் இருக்க வேண்டும் என்ற சட்டவிதி உள்ளது.
இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிலாக்கர் முறை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் கைபேசி செயலி ஆகியவை குடிமக்களின் ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் அல்லது வேறு ஏதேனும் சான்றி தழ்களை டிஜிட்டல் வடிவில் வைத்திருக்கக் கூடிய வசதிகளை வழங்குகின்றன.
இந்த டிஜிலாக்கர் அல்லது எம்-பரிவாஹன் முறையில் உள்ள மின்னணுவியல் ஆவணங்கள், அசல் ஆவணங்களுக்கு இணை யானது என சட்டப்படி அங்கீகாரம் கொண்டதாகக் கருதப்படுகிறது.
எனவே, வாகன சோதனையின் போது டிஜிலாக்கர் அல்லது எம்-பரிவாஹன் மூலம் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வாகன சோதனை செய்யும் போது, வாகனத்தின் அசல் சான்றிதழ்கள் இருக்க வேண்டும் என்ற சட்டவிதி உள்ளது.
இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிலாக்கர் முறை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் கைபேசி செயலி ஆகியவை குடிமக்களின் ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் அல்லது வேறு ஏதேனும் சான்றி தழ்களை டிஜிட்டல் வடிவில் வைத்திருக்கக் கூடிய வசதிகளை வழங்குகின்றன.
இந்த டிஜிலாக்கர் அல்லது எம்-பரிவாஹன் முறையில் உள்ள மின்னணுவியல் ஆவணங்கள், அசல் ஆவணங்களுக்கு இணை யானது என சட்டப்படி அங்கீகாரம் கொண்டதாகக் கருதப்படுகிறது.
எனவே, வாகன சோதனையின் போது டிஜிலாக்கர் அல்லது எம்-பரிவாஹன் மூலம் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.