நீர்மேலாண்மை குறித்து அரசுக்கு தொலைநோக்குப் பார்வையில்லை: ஸ்டாலின்

Posted by - August 20, 2018
அணைகளிலிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலப்பதற்கு “நீர் மேலாண்மை” குறித்து…
Read More

பராமரிப்பு பணி நடப்பதையொட்டி பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்

Posted by - August 20, 2018
பராமரிப்பு பணி நடப்பதையொட்டி பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் – முதல்வர் பழனிசாமி

Posted by - August 19, 2018
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் கரையோரம் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி…
Read More

அரசு பஸ்களின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

Posted by - August 19, 2018
வேலூர் அருகே கடந்த 12-ந்தேதி இரவு அடுத்தடுத்து 6 அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை…
Read More

வாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை வருகை

Posted by - August 19, 2018
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை கொண்டுவரப்பட்டு தமிழக மக்கள் அஞ்சலிக்கு பின்னர் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட…
Read More

பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க விடமாட்டோம் – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - August 19, 2018
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க விடமாட்டோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 
Read More

ஈரோடு – பவானியில் காவிரி வெள்ள சேதங்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்

Posted by - August 19, 2018
காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். 
Read More

கருணாநிதி உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

Posted by - August 18, 2018
மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
Read More

குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை கொண்டு எம்.எஸ்சி. காலியிடங்களை நிரப்ப அவசியம் இல்லை!

Posted by - August 18, 2018
எம்.எஸ்சி. படிப்பில் காலி இடங்கள் இருக்கிறது என்பதற்காக குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற அவசியம்…
Read More

பேரறிவாளன் மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்!

Posted by - August 18, 2018
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, பேரறிவாளன் தொடர்ந்த…
Read More