அவசரமாகச் சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி

Posted by - July 30, 2018
சேலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்று இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை நடக்க இருந்த தனது நிகழ்ச்சிகளை ரத்து…
Read More

மகள் இறந்த சோகத்திலும் உதவி: 45 ஏழை மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்திய அரசு ஊழியரின் நெகிழ்ச்சி செயல்

Posted by - July 30, 2018
மகள் இறந்தால் என்ன, தன் மகளைப் போன்று இருக்கும் ஏழைச் சிறுமிகளின் கல்விக்காக உதவலாம் என்ற நல்ல சிந்தனையுடன் 45…
Read More

மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் – காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார்

Posted by - July 30, 2018
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு…
Read More

வைகோ நடவடிக்கையால் அசாம் போலீஸ் அதிகாரிக்கு மீண்டும் பணி

Posted by - July 30, 2018
அசாம் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி ராஜமார்த்தாண்டன் மீண்டும் பணியில் சேர ம.தி.மு.க. பொதுச்செயலாளர்…
Read More

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆணைய வக்கீல்கள் ஆய்வு

Posted by - July 30, 2018
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட பகுதிகளை ஆணைய வக்கீல்கள் நேற்று ஆய்வு செய்தனர்.…
Read More

மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவர், இன்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார் – வைரமுத்து

Posted by - July 29, 2018
கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Read More

காவிரியில் தமிழகத்துக்கு 66 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

Posted by - July 29, 2018
கர்நாடகாவில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 66 ஆயிரம் கன…
Read More

தனது மனோவலிமையால் இயற்கையை எதிர்த்து போராடும் கருணாநிதி!

Posted by - July 29, 2018
தனது மனோவலிமையால் இயற்கையை எதிர்த்து போராடும் கருணாநிதி மருத்துவர்களுக்கே ஆச்சர்யமாக உள்ளார். அவரது மனோதிடம் இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியாக…
Read More

விரைவில் கூவம் கரையோர குடியிருப்புகளை அகற்றுவோம்!

Posted by - July 29, 2018
கூவம் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை விரைவில் அகற்ற உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை…
Read More

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடியதில் சென்னை மாநகராட்சி முதல் இடம் – எடப்பாடி பழனிசாமி

Posted by - July 29, 2018
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சியில் சென்னை மாநகராட்சி முதல் இடம் பிடித்துள்ளது என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர்…
Read More