தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் முற்றிலும் இடிக்கப்பட்டது

Posted by - June 21, 2017
தி.நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ளது.
Read More

மழையால் போக்குவரத்து நெரிசல்: போரூர் பாலத்தை திறந்த பொது மக்கள்

Posted by - June 21, 2017
மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் போரூர் பாலத்தை பொது மக்கள் திறந்து பயன்படுத்தினர், தகவல் அறிந்து வந்த போலீசார் தடுப்புகளை…
Read More

சென்னை அழைத்துவரப்பட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்!

Posted by - June 21, 2017
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் சென்னை அழைத்துவரப்பட்டு விமான நிலையத்தில்…
Read More

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு

Posted by - June 20, 2017
பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் ரேண்டம் எண்ணை வெளியிட்டார்.
Read More

நீட் தேர்வு குழப்பத்தால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் 2 நாட்கள் தாமதம்

Posted by - June 20, 2017
நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை ஜூன் 29, 30-ந்தேதி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில்…
Read More

அ.தி.மு.க. ஆட்சிக்கு என்னால் எந்த இடையூறும் ஏற்படாது

Posted by - June 20, 2017
அ.தி.மு.க. ஆட்சிக்கு என்னால் எந்த இடையூறும் ஏற்படாது என முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
Read More

3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பா.ஜ.க. மாறும்: தமிழிசை

Posted by - June 20, 2017
அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பாரதிய ஜனதா மாறும் என ஆலங்குடியில் அக்கட்சியின் தமிழக தலைவர்…
Read More

பிளாஸ்டிக் அரிசி விற்பனை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்

Posted by - June 20, 2017
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி என்பதே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர்…
Read More

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - June 19, 2017
இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More

எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

Posted by - June 19, 2017
வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More