விஜயகாந்த் விரைவில் அமெரிக்கா பயணம்- மகன் விஜய பிரபாகரன்

Posted by - December 14, 2018
டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக விஜயகாந்த்தின் மகன் விஜய…
Read More

பெண் காவலர்களுக்கு கொடுமை? கூடுதல் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

Posted by - December 13, 2018
காஞ்சீபுரம் போலீஸ் பயிற்சி மையத்தில் உயர் அதிகாரிகள் பெண் காவலர்களை அடிமையாக நடத்தி இழிவாக பேசி கொடுமைப்படுத்துவதாக புகார் கூறப்பட்டுள்ளது.…
Read More

கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கலப்படத்தை தடுக்கவே முடியாது

Posted by - December 13, 2018
கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கலப்படத்தை தடுக்க முடியாது என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
Read More

சமாதான முயற்சி தோல்வி எதிரொலி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார் கரூரில் பிரமாண்ட விழா

Posted by - December 13, 2018
சமாதான முயற்சி தோல்வி எதிரொலியாக செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைவது உறுதியாகி விட்டது. தி.மு.க.வில் இணையும் விழாவை கரூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Read More

மாதவரம் மீன்வள பல்கலைக்கழகத்தில் நோய் கண்காணிப்பு ஆய்வக கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

Posted by - December 13, 2018
மாதவரம் மீன்வள பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நோய் கண்காணிப்பு ஆய்வக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
Read More

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்குமா? திருநாவுக்கரசர்

Posted by - December 13, 2018
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்குமா? என்பது குறித்து திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்தார்.
Read More

கஜா புயல் தொடர்பான மத்திய குழுவின் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் -மத்திய அரசு

Posted by - December 12, 2018
கஜா புயல் தொடர்பான மத்திய குழுவின் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் என மதுரை ஐகோர்ட் கிளையில் மத்திய…
Read More

நிதி மந்திரி அருண்ஜெட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு

Posted by - December 12, 2018
கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு உடனே நிதி ஒதுக்க கோரி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை அ.தி.மு.க. எம்.பி.க்கள்…
Read More

கிராம நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – வைகோ

Posted by - December 12, 2018
கிராம நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
Read More