மாவீரர் வாரத்தில் ரவிகரன் எம்.பி அஞ்சலி

Posted by - November 21, 2025
மாவீரர் வாரம் 21.11.2025இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் வன்னிமாவட்ட…
Read More

மாவீரர் வாரம் உணர்வெழுச்சியோடு ஆரம்பம்

Posted by - November 21, 2025
வடக்கு கிழக்கில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியோடு ஆரம்பமாகியது. தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள்…
Read More

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்

Posted by - November 20, 2025
மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய…
Read More

யாழில் போதைப்பொருள் விற்பனை கும்பல் கைது

Posted by - November 20, 2025
யாழ் நகரப் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப்…
Read More

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்!

Posted by - November 20, 2025
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த…
Read More

அம்பாறை மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025.

Posted by - November 20, 2025
மாவீரர் நாளினை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் யேர்மன்…
Read More

முல்லைத்தீவு மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு.

Posted by - November 20, 2025
முல்லைத்தீவு மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு மல்லாவி,மாங்குளம், வீதிகள்,வர்த்தக நிலையங்கள் சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளால் அலங்கரித்து மாவீர்ர்களின் தியாகத்தை உணர்வு…
Read More

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் உயிரிழப்பு

Posted by - November 20, 2025
ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் புதன்கிழமை (19) இரவு உயிரிழந்துள்ளார். தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்த…
Read More

ஓட்டமாவடி சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்

Posted by - November 20, 2025
கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில்…
Read More

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் வரலாற்றுச் சம்பவம்!

Posted by - November 20, 2025
இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில்…
Read More