மின்னல் தாக்கி வீடொன்று பலத்த சேதம்

Posted by - April 11, 2022
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட வித்தியாபுரம் கிராமத்தில் இடிமின்னல் தாக்கத்திற்குள்ளாக வீடு ஒன்று சேதமடைந்துள்ளதுடன், குறித்த குடுப்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

விநாயகர் திருவுருவச் சிலை திறந்துவைப்பு

Posted by - April 11, 2022
மட்டக்களப்பு – நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் முற்றத்தில் விநாயகர் திருவுருவச் சிலையானது “சௌபாக்கிய கணபதி” எனும் நாமத்துடன்   திறந்து வைக்கப்பட்டது.
Read More

யாழ்.நகர் பகுதியில் விபத்து சிறுவன் பலி

Posted by - April 11, 2022
யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி, மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம்…
Read More

சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலன் கருதி செயற்படுக:அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

Posted by - April 11, 2022
“நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இலங்கை அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.”…
Read More

ஆலையடிவேம்பில் வீடு ஒன்றை உடைத்து பெருமளவு தங்க ஆபரணம் கொள்ளை

Posted by - April 10, 2022
அம்பாறை – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீடு ஒன்றின் கதவை உடைத்து அங்கிருந்த 3 தாலிக்கொடிகள் உட்பட 54 பவுண் தங்க…
Read More

சித்தங்கேணியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை

Posted by - April 10, 2022
வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 15 பவுண் நகை மற்றும் 2 1/2 இலட்சம் ரூபா…
Read More

சிலிண்டர்களை குறுக்காக வைத்து ஏறியிருந்து போராட்டம்

Posted by - April 10, 2022
திருகோணமலை தபால் நிலைய நாற்சந்தி வீதியில் எரி வாயு விநியோகிக்கப்பட இருப்பதாக நேற்று (09) மாலை வெளியான தகவலையடுத்து, அங்குச்…
Read More

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கில் பௌத்த துறவிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 10, 2022
திருகோணமலை அரசாங்கத்திற்கு எதிராக திருகோணமலை மாவட்ட பௌத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு…
Read More