வவுனியா பழைய பஸ் நிலையத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 31, 2022
வாழ்க்கைச் சுமை மற்றும் உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இன்று (31) மாபெரும்…
Read More

வாகன விபத்தில் சுகாதார ஊழியர் பலி

Posted by - March 31, 2022
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாற்றில் நேற்றிரவு (30)  இடம்பெற்ற வாகன விபத்தில், கிண்ணியா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக …
Read More

பொருளாதார ரீதியில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது!

Posted by - March 31, 2022
பொருளாதார ரீதியில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாத தனது இயலாமையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளார் என…
Read More

மட்டக்களப்பில் வீட்டுத்தோட்டங்களினை ஆரம்பிப்பதற்காக 10கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

Posted by - March 31, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுத்தோட்டங்களினை ஆரம்பிப்பதற்காக 20ஆயிரம் குடும்பங்களுக்கு 10கோடி ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடுசெய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More

கிளிநொச்சி பகுதியில் ஆரம்ப பாடசாலை அமைப்பதற்கு அங்கீகாரம்

Posted by - March 31, 2022
கிளிநொச்சி- உதயநகர் பகுதியில் வாழுகின்ற சிறார்களின் நன்மை கருதி, அப்பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்…
Read More

தமிழக மீனவர்கள் மூவர் கைது

Posted by - March 31, 2022
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை…
Read More

புத்தரிசி விழாவுக்கு அரிசி கையளிப்பு

Posted by - March 30, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், அனுராதபுரம் ஜெயபோதியில் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள புத்தரிசி பெருவிழாவில் இடம்பெறும் அன்னதானத்துக்கென…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Posted by - March 30, 2022
கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
Read More

ஆலயங்களின் உண்டியல் உடைத்து பணம் திருடியவர் கைது – யாழில் சம்பவம்

Posted by - March 30, 2022
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் உள்ள பிரபல இரண்டு ஆலயங்களில் நேற்று இரவு உண்டியல் உடைத்து பணம் திருடியவர் மாவட்ட பொலிஸ்…
Read More