தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு

Posted by - April 16, 2024
யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என…
Read More

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன் சுவாமிகள்

Posted by - April 16, 2024
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,…
Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம்

Posted by - April 16, 2024
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி.…
Read More

தேர்தலை புறக்கணிப்பதால் பயனில்லை என்கிறார் சி.வி.

Posted by - April 16, 2024
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் வடக்கு,கிழக்கு அரசியல், சிவில் அமைப்புக்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்…
Read More

தலைவர் பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை

Posted by - April 15, 2024
வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய இடங்களிலுள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை…
Read More

வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் காலமானார்

Posted by - April 15, 2024
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் ஞாயிற்றுக்கிழமை (14) காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு, யாழ்.…
Read More

யாழில் விபத்து : இரு பேரப் பிள்ளைகளும் தாத்தாவும் படுகாயம்

Posted by - April 15, 2024
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதியில் அமைந்துள்ள மகிழங்கேணி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்களும் அவர்களது தாத்தாவும்…
Read More

வவுனியா – தாலிக்குளத்தில் மதுபோதையில் கைகலப்பு: ஒருவர் காயம்!

Posted by - April 15, 2024
வவுனியா, தாலிக்குளம் பகுதியில் மதுபோதையில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை (14)…
Read More

வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் காயம்

Posted by - April 15, 2024
வவுனியா, மாமடுப் பகுதியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாமடுப் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

சாய்ந்தமருதில் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்தை பாதுகாக்க துரித நடவடிக்கை

Posted by - April 15, 2024
சாய்ந்தமருது மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய மீன்பிடி பிரதேசம் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்ற…
Read More