முல்லைத்தீவு மாவட்ட வீரர்களுக்கான தேசிய கராத்தே பயிற்றுனர்களின் இரண்டு நாள் கராத்தே பயிற்சி முகாம்

Posted by - November 22, 2025
முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒழுங்குபடுத்தலுடன்  முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு வீரர்களுக்காக தேசிய கராத்தே…
Read More

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

Posted by - November 22, 2025
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி…
Read More

1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

Posted by - November 22, 2025
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (22) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள்…
Read More

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு

Posted by - November 22, 2025
யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த…
Read More

யாழ் – நாகர்கோவிலில் இ.போ.ச பஸ் பழுது: பயணிகள் பாதிப்பு!

Posted by - November 22, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று சனிக்கிழமை (22) காலை பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு…
Read More

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

Posted by - November 21, 2025
பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய…
Read More

வடமாகாண சுகாதார செயலாளருக்கு மன்னார் நகர முதல்வர் அவசர கடிதம்

Posted by - November 21, 2025
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் மருத்துவ நிபுணர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு கோரி, மன்னார் நகர…
Read More

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் உயிரிழப்பு

Posted by - November 21, 2025
இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வந்த பெண் ஒருவர், யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில், மூச்செடுப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக நேற்று…
Read More

போராட்டம் ஓயாது ; முத்து நகரில் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் விவசாயிகள் எச்சரிக்கை

Posted by - November 21, 2025
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என முத்து நகர் விவசாயிகள்…
Read More

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை எதிர்த்து நடைபவனி

Posted by - November 21, 2025
முல்லைத்தீவு கடற்கரையில் சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (21) “சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை…
Read More