யாழில் நல்லை ஆதீன முதல்வரை ஜனாதிபதி சந்தித்து ஆசிபெற்றார்

Posted by - August 3, 2024
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை…
Read More

2025 முதல் இளைஞர்களுக்குத் தொழில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Posted by - August 3, 2024
இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய…
Read More

வவுனியா மன்னார்வீதியில் விபத்து: 3 இளைஞர்கள் படுகாயம்!

Posted by - August 3, 2024
வவுனியா மன்னார்வீதி பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

வடக்கின் குடிநீர் விநியோகம் 4 இலிருந்து 40 சதவீதமாக உயர்வடையும்

Posted by - August 3, 2024
ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றபோது வடக்கில் குடிநீர் விநியோகம் 4 சதவீதமாகக் காணப்பட்டது. அது இக்குடிநீர் திட்டத்தின் மூலம் வெள்ளிக்கிழமை (03) முதல்…
Read More

மாகாணசபை தேர்தல் சட்ட மூலத்தை செம்டெம்பர் 6இல் விவாதிக்க தீர்மானம் கட்சித்தலைவர் கூட்டத்தில் முடிவு

Posted by - August 3, 2024
மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் செம்டெம்பர் ஆறாம் திகதி முன்னெடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

யாழ், கிளிநொச்சி மக்களின் நீண்டகால குடிநீர்த்தேவை பூர்த்தியடைந்துள்ளது

Posted by - August 3, 2024
ஜனாதிபதியின் அர்ப்பணிப்பின் பலனாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழும் சுமார் 3 இலட்சம் மக்களின் நீண்டகாலத்தேவையாக இருந்த பாதுகாப்பான…
Read More

தனிமையில் இருந்த பெண் மீது சரமாரியான தாக்குதல் நடாத்திவிட்டு பணம் நகை கொள்ளை – யாழில் சம்பவம்

Posted by - August 2, 2024
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று  (01)  வியாழக்கிழமை  அதிகாலையில் …
Read More

யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு

Posted by - August 2, 2024
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்…
Read More

யாழுக்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Posted by - August 2, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை…
Read More

மர்மமான முறையில் உயிரிழந்த யானை ; முள்ளியவளையில் சம்பவம் !

Posted by - August 2, 2024
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐங்கன்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (02)…
Read More