செம்மணி மனித புதைகுழி: மேலும் அகழ்வுப் பணிக்கு 8 வாரங்கள் தேவை – நீதிமன்றம் கட்டளை

Posted by - August 15, 2025
  செம்மணி பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள…
Read More

மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு – சி.வி.கே. சிவஞானம்

Posted by - August 15, 2025
மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் செஞ்சோலைப் படுகொலை 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - August 15, 2025
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில்…
Read More

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் – ஞ. சிறிநேசன்

Posted by - August 15, 2025
கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளபதியாக பிரதி பாதுகாப்பு  அமைச்சர் அனுர ஜெயசேகர செயற்பட்டு இருந்தபோது மனித உரிமை மீறல் மற்றும்…
Read More

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு : விசாரணையில் வௌியான தகவல்

Posted by - August 14, 2025
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு…
Read More

கிளிநொச்சியில் பிரபல பெண்கள் பாடசாலை அதிபர் நியமனத்தில் முறைகேடு

Posted by - August 14, 2025
கிளிநொச்சியில் பெண்கள் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சிவசேன அமைப்பினுடைய சைவ புலவர் என்.பீ. ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More

யாழில் பெறுமதிமிக்க நகைகளுடன் ஒருவர் கைது!

Posted by - August 14, 2025
சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை…
Read More

யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சேர்ப்பிப்பு – வைத்தியர்கள் சந்தேகம்!

Posted by - August 14, 2025
12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து…
Read More

கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம் – ம.மயூரதன்

Posted by - August 14, 2025
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக கடிதம்…
Read More