சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

Posted by - April 21, 2024
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரிக்கு அருகே  கட்டாக்காலிகளாக திரிந்த இரு மாடுகள் விபத்தில்…
Read More

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு யாழ். மரியன்னை தேவாலயத்தில் நினைவஞ்சலி

Posted by - April 21, 2024
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 5ஆவது ஆண்டு…
Read More

ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றியது : சிங்களவர்களிடம் இரந்து கேட்பது உரிமை அல்ல

Posted by - April 21, 2024
இலங்கையில் தமிழ் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றிய நிலையில் நாம் சிங்கள மக்ககளிடம் உரிமையை இரந்து கேட்கக்…
Read More

மட்டக்களப்பு பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - April 21, 2024
மட்டக்களப்புவாவியின் பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

யாழ். கரவெட்டியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

Posted by - April 21, 2024
யாழ்ப்பாணம்  – வடமராட்சி கரவெட்டி வடக்கு பகுதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு…
Read More

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு காணியை உரித்தாக்குங்கள்!

Posted by - April 21, 2024
வலிகாமம் வடக்கு தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியை விகாரைக்கு உரித்தாக்குவதை உறுதி செய்வதோடு அதற்குப் பதிலாக…
Read More

யாழில் கரு வளர்ச்சிக்கான சுக நல வைத்திய நிலையம்

Posted by - April 21, 2024
சிவபூமி அறக்கட்டளை செயற்பாட்டில் அடுத்தகட்டமாக யாழ்ப்பாணத்தில்  கரு வளர்ச்சிக்கான சுக நல வைத்திய நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது என செஞ்சொற்செல்வர் கலாநிதி…
Read More

வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Posted by - April 20, 2024
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
Read More

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு புதிய நீதிமதி நியமனம்

Posted by - April 20, 2024
கிளிநொச்சி மேல் நீதிமன்ற புதிய நீதிபதியாக A.G அலெக்ஸ்ராஜா பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் முதலாவது மேல்…
Read More