ஆனையிறவு ரயில் நிலையம் இன்று திறப்பு(படங்கள்)

Posted by - October 28, 2016
  ஆனையிறவு ரயில் நிலையம் மக்கள் பாவனைக்காக இன்று திறந்துவைக்கப்படவுள்ளது. நாடு முழுவதுமுள்ள பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து நிர்மாணித்த…
Read More

கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதஎலும்புக் கூடு(படங்கள்)

Posted by - October 28, 2016
  கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் காட்டுப்பகுதிக்குள் மனிதஎலும்புக் கூடு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்றசிலபொதுமக்களால், இவ் எலும்புக்கூடுஅவதானிக்கப்பட்டுபொலீஸ்…
Read More

மாணவர்களதும் ஆசிரியர்களதும் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆனையிறவு ரயில் நிலையம்

Posted by - October 28, 2016
பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வழங்கிய ஒத்துழைப்பின் மூலம் இந்த நிலையம் நிர்மாணிப்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில்…
Read More

திரும்பி அனுப்பிய சிங்கள கடிதம் திரும்பி வந்தது தனித் தமிழில்

Posted by - October 28, 2016
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையினை அடுத்து வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பதில் விளக்க கடிதத்தினை உடனடியாகவே தனித்…
Read More

திங்களன்று யாழ்.வரும் ஜனாதிபதி கீரிமலை வீடுகளை கையளிப்பார் -460 ஏக்கர் காணிகளும் கையளிக்கப்படும்-

Posted by - October 28, 2016
எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீரிமலை வீட்டுத்திட்டத்தினை பயனாளிகளிடம் கையளிக்கும் அதே வேளை…
Read More

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு அறங்கூறுனர் சபை

Posted by - October 28, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை சிறப்பு அறங்கூறுனர் சபை முன்பாக எடுத்து…
Read More

அரிப்பில் ஹெரோயின்

Posted by - October 28, 2016
மன்னார் – அரிப்பு கடற்பரப்பில் வைத்து, இலங்கைக்கு கடத்தப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…
Read More

குளவிக் கொட்டில் ஒருவர் பலி

Posted by - October 28, 2016
திருகோணமலை – உப்புவெளி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்தார். மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக…
Read More

வடக்கு வன்முறைகளுக்கு வெளிச் சக்திகளே காரணம் – சீ.வி.கே.சிவஞானம்

Posted by - October 28, 2016
வடக்கில் இடம்பெறும் வன்முறைகளுக்கு வெளிச் சக்திகளே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனைத்…
Read More

கிளிநொச்சியில் மனித எலும்புக் கூடு மீட்பு

Posted by - October 27, 2016
கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் காட்டுப்பகுதிக்குள் மனித எலும்புக் கூடு ஒன்று வியாழன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்ற சில பொது…
Read More