யாழிலிருந்து சொகுசு காரில் கொழும்பு போன கஞ்சா வவுனியாவில் சிக்கியது

Posted by - October 30, 2016
  வவுனியா, ஏ-9 வீதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது சொகுசு காரில் கொண்டு செல்லப்பட்ட 14 கிலோ கிராம்…
Read More

யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி நாளை விஜயம்

Posted by - October 30, 2016
தாம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை யாழ்ப்பாண விஜயத்தை மேற்கொள்ளும்போது பலாலி தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்கு…
Read More

தீபாவளி தினத்தில் மோதல் – 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - October 30, 2016
வவுனியாவில் தீபாவளி தினமான நேற்று இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல்கள் மற்றும் விபத்து காரணமாக வவுனியா வைத்தியசாலையில் 10 பேர்…
Read More

ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை

Posted by - October 30, 2016
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துதருமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் பல்கலைக்கழக உபவேந்தரிடம் கோரிக்கையை…
Read More

இந்த அரசை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிள்ளது – ஜனா

Posted by - October 30, 2016
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு பவருடங்கள் கழிந்த நிலையிலும், இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை, சிறையிலே வாடும் கைத்திகள் விடுதலை…
Read More

பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் – காவற்துறை ஆணைக்குழு அறிக்கை தயாரிப்பு

Posted by - October 30, 2016
யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி இரண்டு பல்கலைகழக மாணவர்கள் மரணமான சம்பவம் தொடர்பில் தேசிய காவற்துறை…
Read More

முல்லைத்தீவில் பட்டாசு வெடித்து வீடொன்று எரிந்தது

Posted by - October 29, 2016
முல்லைத்தீவு – கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது எனினும் எவருக்கும் எந்தவித…
Read More

வவுனியா மன்னார் வீதியில் விபத்து-ஒருவர் காயம் (காணொளி)

Posted by - October 29, 2016
வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்திற்கு அருகே நேற்று இடம்பெற்ற…
Read More

முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்(படங்கள்)

Posted by - October 29, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து வேட்டை…
Read More

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 3 மாடிக் கட்டிடம்-கல்வி அமைச்சர் (காணொளி)

Posted by - October 29, 2016
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 3 மாடிக் கட்டிடம் அமைப்பதற்கு கல்வியமைச்சினால் நிதி வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.…
Read More