இருவேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைது

Posted by - February 12, 2025
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இடம்பெற்ற இருவேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார்…
Read More

யாழ்.கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உள்ள மருத்துவ எரியூட்டியால் மக்களுக்கு பாதிப்பு

Posted by - February 12, 2025
யாழ்ப்பாணம்- கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அந்தப்பகுதி மக்கள் இன்றைய தினம்…
Read More

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம்

Posted by - February 12, 2025
தேர்தல்கால கூட்டிணைவுகளுக்கு அப்பால், தமிழர் தேசம் முகங்கொடுக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு தமிழ்த்தேசியப்பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இயங்குவது மிகமுக்கியமானதாகும்.
Read More

கஜேந்திரகுமார் எம்.பிக்கும் அழைப்பாணை

Posted by - February 11, 2025
தையிட்டி போராட்டம் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அநாமதேய துண்டுபிரசுரம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…
Read More

தையிட்டி விகாரை தொடர்பில் அரசு தீர்மானம் எடுக்கவில்லை

Posted by - February 11, 2025
யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள பௌத்த விகாரை தொடர்பாக அரசாங்கத்தில் எவ்விதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என புத்த சாசன, சமய…
Read More

பல்கலைக்கழக சிற்றுண்டிசாலைக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிப்பு

Posted by - February 11, 2025
சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம்…
Read More

புதிய அரசியலமைப்பாக்க முயற்சியை தமிழ்த் தேசமாக ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும்

Posted by - February 11, 2025
புதிய அரசியலமைப்பாக்க முயற்சியை தமிழ்த் தேசமாக ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More