வடமாகாண கடல் வளப் பாதுகாப்பு ஆண்டாக 2017 பிரகடணம் (படங்கள் இணைப்பு)

Posted by - December 8, 2016
அத்துமீறல் மற்றும் சட்டவிரோத தொழில்களில் இருந்து வடக்கின் கடல் வளத்தினை பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டிணை வடமாகாண…
Read More

வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபரை தொடர்ந்து 3மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை- இளஞ்செழியன்

Posted by - December 8, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 10 சந்தேக நபரை தொடர்ந்து 3மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான அனுமதியினை…
Read More

கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி(காணொளி)

Posted by - December 8, 2016
மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் மூன்று மணிக்கு…
Read More

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வவுனியாவில் அஞ்சலி(படங்கள்)

Posted by - December 8, 2016
வவுனியாவில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு வவுனியா உள்ளுர் விளைபொருள்…
Read More

வவுனியாவில் பெரியதம்பனை கிராமிய சுகாதார நிலையம் திறந்துவைப்பு(படங்கள்)

Posted by - December 8, 2016
வவுனியா பெரியதம்பனை கிராமிய சுகாதார நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. வட மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட…
Read More

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்த காலப்பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்புப் பெட்டகங்கள் மீட்பு(படங்கள்)

Posted by - December 8, 2016
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பொதுச்சந்தை வளாகத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு…
Read More

ஜெயா விட்டு சென்று இடத்தில் இருந்து ஓ. பன்னீர்செல்வமும், ஸ்டாலினும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

Posted by - December 8, 2016
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டு சென்று இடத்தில் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் இலங்கைக்கு…
Read More

யாழில் எறிகணைகள் மீட்பு

Posted by - December 8, 2016
யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் தனியாரின் விவசாயக் காணியொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் விவசாய நடவடிக்கையை…
Read More

பரவிபாஞ்சான் மக்களின் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம்!

Posted by - December 7, 2016
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சானில் உள்ள 15 குடும்பங்களின் காணிகளை இனவாதத்தைத் தூண்டும் வகையில் இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளதாக சிறுவர் மகளிர்…
Read More

விசாரணை குழுவின் கால எல்லை நீடிப்பு – வடக்கு மாகாண சபை

Posted by - December 7, 2016
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின்…
Read More