கவிஞர் இன்குலாப் விடுதலைப்புலிகளை ஆழமாக நேசித்த கவிதைப் போராளி

Posted by - December 13, 2016
புதுவை இரத்தினதுரையும் இன்குலாபும் கவிதைப் போராளிகள். உணர்வால் ஒருமித்தவர்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கும் இன ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தங்கள் கவிதைகளை ஆயுதமாகப்…
Read More

நில்வளா கங்கையின் மொறவக்க பகுதியில் நீரை பருக வேண்டாம்

Posted by - December 13, 2016
நில்வளா கங்கையின் மொறவக்க பிரதேசத்தில் திடீரென  மீன்கள் இறந்து காணப்படுவதாகவும் அதனை உட்கொண்ட உயிரினங்களும் இறந்து காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.…
Read More

புதையல் தோண்டியவர்கள் கைது

Posted by - December 13, 2016
திருகோணமலை – புல்மோட்டை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட இலந்தமுனை பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பாழாகிறது – சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 13, 2016
தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மை அரசியல்வாதிகளின் உண்மைக்கு புறம்பான அறிக்கைகள் காரணமாக, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பாழாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…
Read More

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நிகழ்வுகள் முன்னெடுப்பு(படங்கள்)

Posted by - December 12, 2016
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று காலை நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில்…
Read More

கிழக்கு மாகாணத்தின் உயரமான கிறிஸ்மஸ் மரம் திறந்து வைக்கப்பட்டது(படங்கள்)

Posted by - December 12, 2016
கிழக்கு மாகாணத்தில் உயரமான கிறிஸ்மஸ் மரம் மட்டக்களப்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு பார்வீதி புளியடிக்குடா புனித லூர்து அன்னை…
Read More

ஜப்பானுக்குச் செல்லும் யாழ் இந்து மாணவன்(படங்கள்)

Posted by - December 12, 2016
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனொருவர் புலமைப் பரிசில் பெற்று ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 12இல்…
Read More

யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகம் திறப்பு

Posted by - December 12, 2016
யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகத்தை வடக்கு மாகாண…
Read More