மூன்றாவது நாளாக மட்டக்களப்பில் இரவு பகலாகத் தொடரும் பட்டதாரிகளின் சத்தியாக்கிரகம் தொடர்கிறது

Posted by - February 23, 2017
மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தமது…
Read More

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு.

Posted by - February 23, 2017
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்…
Read More

கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்திதிறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்.

Posted by - February 23, 2017
கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்திதிறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இன்று  பார்வையிட்டுள்ளனர். தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால்…
Read More

கேப்பாப்புலவு போராட்டத்திற்கு காத்தான்குடியிலிருந்து ஆதரவுக்கரம்

Posted by - February 23, 2017
கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய நல்லிணக்கத்திற்கான முற்போக்கு பேரவை காத்தான்குடியில் கவயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு…
Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு

Posted by - February 23, 2017
கடந்த ஆண்டு பொலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விபத்துக்குள்ளாகி மரணமடைந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட  மாணவர்களின் வழக்கு இன்றைய தினம்…
Read More

மன்னார் சிலாவத்துறையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

Posted by - February 23, 2017
மன்னார் சிலாவத்துறைக் கடலில் நேற்றைய தினம் தந்தையுடன் நீச்சல் பழகச்   சென்ற இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கியதில் பரிதாப…
Read More

கைதடிப் பகுதியில் குரங்கு கடித்து முதியவர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - February 23, 2017
கைதடிப் பகுதியில் வீட்டில் நெல் காய வைத்துவிட்டு காவலில் நின்ற  முதியவரை குரங்கு கடித்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம்…
Read More

வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்பு(காணொளி)

Posted by - February 23, 2017
மட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, உப்போடை பகுதி வீடொன்றில்…
Read More

தட்சணாங்குளம் இந்து மயானத்தில், சந்தேகத்திற்கிடமான தடயப் பொருட்கள்…..(காணொளி)

Posted by - February 23, 2017
வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில், சந்தேகத்திற்கிடமான தடயப் பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, பண்டாரிக்குளம், தட்சணாங்குளம் இந்து…
Read More

பரவிப்பாஞ்சானில் போராட்டத்தில் ஆனந்தசங்கரி….(காணொளி)

Posted by - February 23, 2017
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி இன்று சந்தித்தார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் மக்களால்…
Read More