மாவடியோடை பகுதியில் காட்டு யானை தாக்கியதில்…. (காணொளி)

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு மாவடியோடை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடியோடை பகுதியில், 4…
Read More

ஈழ உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ் பிலவுக் குடியிருப்பு மக்களுடன்!

Posted by - February 25, 2017
ஈழ உணர்வாளரும், தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ் நேற்று இரவு கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்திற்கு முன் கடந்த…
Read More

மாமாங்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்…(காணொளி)

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு – மாமாங்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 6 ஆவது நாளாக இன்றையதினமும்(காணொளி)

Posted by - February 25, 2017
கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 6 ஆவது நாளாக இன்றையதினமும் தொடர்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட…
Read More

மட்டக்களப்பில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு, மாமாங்கம் புகையிரத வீதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான க.ஜெயக்காந்தன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முச்சக்கர வண்டி…
Read More

மீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல- றிசாட்

Posted by - February 25, 2017
மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல…
Read More

கேப்பாபுலவில் திரண்ட இளைஞர்கள் மக்களுடன் வீதியில் இறங்கி போராட்டம்

Posted by - February 25, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 26ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…
Read More

150 சிப்பி மூடைகளுடன் ஒருவர் கைது

Posted by - February 25, 2017
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் இருந்து கிண்ணியா பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொரியில் கொண்டுசெல்லப்பட்ட சிப்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Read More

சட்டவிரோத மருந்தக செயற்பாடு – நீதவான் கடும் எச்சரிக்கை

Posted by - February 25, 2017
அனுமதிப் பத்திரம் இன்றி மருந்தகத்தை நடத்தி வந்தமை மற்றும் காலவதியான பரிசோதனைக்கான பொருட்களை வைத்திருந்தவர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றம் தண்டனை…
Read More

இலங்கை மீனவர்களின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் காயம்

Posted by - February 25, 2017
இலங்கை மீனவர்களினால் தாக்குதலுக்கு உள்ளான நான்கு தமிழக மீனவர்கள்; காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த…
Read More