பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - February 26, 2017
  முல்லைத்தீவு – பிலக்குடியிருப்பு மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள்…
Read More

புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் காலமானார்!

Posted by - February 26, 2017
ஈழத்து புரட்சி பாடகர் சாந்தன் காலமானார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் சிகிட்சை பெற்றுவந்த இவர் யாழ். போதானா வைத்தியசாலையில்…
Read More

கந்தளாயில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - February 26, 2017
கந்தளாய்-வெண்றாசன்புர குளத்துக்கு அருகில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவரிம் இருந்து 2 கிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கந்தளாய் காவல்துறையினர்…
Read More

வில்ராஜ் மீதான துப்பாக்கி சூடு – கண்டித்து கிரான்குளத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 26, 2017
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜின் துப்பாககி சூட்டுச்சம்பவ சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு கோரி இன்று…
Read More

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக உரும்பிராய் பங்கு திருச்சபை மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் இன்று 27வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தநிலையில், கேப்பாப்புலவு மக்களின் காணி…
Read More

ஈழத்தமிழர் பிரச்சினையை இளைஞர்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம்: அன்புமணி ராமதாஸ்

Posted by - February 26, 2017
‘பசுமை தாயகம்’ சார்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று…
Read More

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவிலும் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் இன்று 27வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தநிலையில், கேப்பாப்புலவு மக்களின் காணி…
Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் 27ஆம் திகதி ஆரம்பம்

Posted by - February 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த…
Read More

ஐ.நா ஆணையாளருக்கு சமர்பிக்க மனு – வடமாகாணசபை தயாரித்து வருகிறது.

Posted by - February 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்பிப்பதற்கான மனு ஒன்றிணை வடமாகாணசபை தயாரித்து வருவதாக வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர்…
Read More

கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில்; பல்வேறு தீர்மானங்கள் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

Posted by - February 25, 2017
கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில்; ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் இணைந்து பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…
Read More