கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 6, 2017
  இதேவேளை காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது…. (காணொளி)

Posted by - March 6, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது. காணாமல்போன தமது…
Read More

பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு….(காணொளி)

Posted by - March 6, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு கிளையினால் உணவல்லாத பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. விமானப்படையினர்…
Read More

Posted by - March 6, 2017
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பொற்றோர், பாதுகாவலர்களால் கல்லூரிக்கு முன்பாக போராட்டம் (காணொளி) யாழ்ப்பாணம் கொக்குவில்…
Read More

சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும்… .(காணொளி)

Posted by - March 6, 2017
  சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளாமை கவலைக்குரிய விடயம் என…
Read More

கிளிநொச்சியில் பரவிவரும் பன்றிக்காய்ச்சல்

Posted by - March 6, 2017
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான 10.02.2017 தொடக்கம் 03.03.2017 வரையான  21 நாட்களில் 244  பொதுமக்கள்  H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு  உள்ளாகியிருக்கலாம் என்ற…
Read More

33வது முறையாக பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 6, 2017
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More

யாழில் தற்கொலைக்கு முயன்றவர் காப்பாற்றப்பட்டார்

Posted by - March 6, 2017
யாழ். இந்து மகளிர் கல்லூரி வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் நேற்றைய தினம் புகையிரத்த்தினில் வீழ்ந்து தற்கொலை புரிய முயன்றவரைக்…
Read More

மன்னாரில் மீன்பிடியில் ஈடுபடுவோர் மீது கடற்படை அடாவடி – சாள்ஸ்

Posted by - March 6, 2017
மன்னார் மாவட்டம் சவுத்பார் கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் மன்னார் மீனவர்களின் படகினை தினமும் சோதனை என்னும் பெயரில் தாமதங்களையும் இடையூறுகளையும்…
Read More

கிழக்கு மாகாண சபையின் அடுத்த ஆட்சியும் தமிழர் முஸ்லிம்கள் இணைந்த நல்லாட்சியாகத்தான் இருக்கும் – கிழக்கு முதல்வர்

Posted by - March 5, 2017
கிழக்கு மாகாண சபையின் அடுத்த ஆட்சியும் தமிழர் முஸ்லிம்கள் இணைந்த நல்லாட்சியாகத்தான் இருக்கும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…
Read More