பேருந்தில் போதைப் பொருட்களை கடத்தியர் கைது

Posted by - March 10, 2017
முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றில் கேரள கஞ்சா போதைப் பொருட்களை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

வட மாகாண அமைச்சு வெற்றிடங்களை நிரப்ப இம்மாதம் 15 ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Posted by - March 10, 2017
வட மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளைக்கொண்டு நிரப்ப எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை…
Read More

2 கோடி பெறுமதியுடைய கேரள கஞ்சா மீட்பு!

Posted by - March 10, 2017
2 கோடி பெறுமதியுடைய 231 கிலோ கேரள கஞ்சா சாவகச்சேரி பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள…
Read More

கச்சத்தீவு திருவிழாவுக்கு வரும் தமிழக அடியார்களை வரவேற்க இலங்கை தயார் – ஹர்ஷ

Posted by - March 10, 2017
கச்சத்தீவு திருவிழாவுக்கு வரும் தமிழக அடியார்களை வரவேற்க இலங்கை தயாராக உள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா…
Read More

யாழ்நகரில் மின்சார சபையினரால் திருட்டு மின்சார பாவனை சோதனையில் ஈடுபட்டனர்

Posted by - March 9, 2017
யாழ். நகர்ப்பகுதியில் மோசடித் தனமான மின்சாரப் பாவனையில் ஈடுபட்டவர்களை நேற்றைய தினம் இ.மி.சபையின் கொழும்பு பிரிவுனரும் பொலிசாரும் இணைந்து சோதனை…
Read More

வடமாகாணத்தில் தேர்வான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது

Posted by - March 9, 2017
வட மாகாணத்தில் தேர்வான பட்டதாரிகள் 559 பேருக்கும் எதிர் வரும் 13ம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சினால்…
Read More

வடமாகாணத்தில் 2017 ம் ஆண்டு இன்றுவரை 1572 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

Posted by - March 9, 2017
வட மாகாணத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும்  1572 டெங்கு நோயாளர்களும் 63 எச்1என்1 எனப்படும் பண்டிக் காச்சல்…
Read More

விளைநிலங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரும் காணி உரிமையாளர்கள்

Posted by - March 9, 2017
இராணுவத்தினர் பயன்படுத்திவரும் அச்சுவேலி தெற்கு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டக்காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை…
Read More

யாழில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகள் தடை செய்ய நடவடிக்கை – யாழ் அரசஅதிபர்

Posted by - March 9, 2017
நிலத்தடி நீர் மாசுபடும் வகையில் குடாநாட்டில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகளை தடை செய்ய வேண்டும் என நேற்றைய தினம்…
Read More

திருகோணமலையில் 12 டொல்பின்களுடன் 9 பேர் கைது

Posted by - March 9, 2017
திருகோணமலை நகரில் மனையாவெளி கிராமசேவகர் பிரிவில் உள்ள உட்துறைமுக வீதியை அண்டியுள்ள கடலில் நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில்…
Read More