யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம்(காணொளி)

Posted by - March 18, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம் இன்று நடைபெற்றது. பாடசாலையின் ஆங்கில சங்கமும்,…
Read More

அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துவருகிறது(காணொளி)

Posted by - March 18, 2017
  வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவருவதாக காணாமல்…
Read More

தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும்…(காணொளி)

Posted by - March 18, 2017
  யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும் துர்க்கை அம்மன் ஆலய அன்னபூரணி மண்டபத்தில்…
Read More

கிண்ணியா பிரதேசத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி டெங்கு ஓழிப்பு நடவடிக்கைகள்

Posted by - March 18, 2017
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை…
Read More

திருகோணமலையில் டெங்குவின் கோரம்: சிறுமி பலி

Posted by - March 18, 2017
வடமலை ராஜ்குமார், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் தீவிரமடைந்து வரும் டெங்குக் காய்ச்சலினால் திருகோணமலையில் மேலும் சிறுமியொருவர் பலியாகியுள்ளார். திருகோணமலை சண்முக இந்து…
Read More

கிளிநொச்சிப் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழகம் ஆதரவு(படங்கள்)

Posted by - March 18, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் தொடர்கின்றநிலையில் யாழ் பல்கலைகழக முகாமைத்துவப் பிரிவு மாணவர்கள் தமது ஆதரவை வழக்கும் முகமாக…
Read More

ஒட்டிசுட்டானில் கோரவிபத்து முன்னாள் போராளி மரணம்

Posted by - March 18, 2017
  ஓடிசுட்டன்  சந்தியில்  பிரதான  வீதிக்கு  ஏற முற்ப்பட்ட  மோட்டார் வாகனமும்  பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர்வாகனமும்   விபத்துக்குள்ளானதில்…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சில பீடங்கள் தொடர்ந்து இயங்காது

Posted by - March 18, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு, அறிவித்தல் ஒன்றை பதிவாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார். யாழ். பல்கலைகழக பதிவாளர் வி.காண்டீபன்…
Read More

கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிகை

Posted by - March 18, 2017
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிகைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு…
Read More

வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள்(காணொளி)

Posted by - March 17, 2017
வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியாவில் பம்பைமடுவில் அமைந்துள்ள வைகறை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தில்…
Read More