முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் 399 ஏக்கர் காணி மக்களின் பயன்பாட்டிற்கு- டி.எம்.சுவாமிநாதன் (காணொளி)

Posted by - April 12, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் 399 ஏக்கர் காணி மக்களின் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள்…
Read More

இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு எல்லா மனிதருக்கும் புதுவாழ்வை வழங்கட்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - April 12, 2017
பாவத்தில் கிடந்து அவதியுற்ற இந்த உலகத்தை, உலகத்தின் சகலரையும் மீட்டு விடுதலை கொடுக்க தம்முடைய ஒரே பேறான குமாரன் இயேசுவை…
Read More

தந்தையில்லாத தனது மாணவியின் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியரிடம் விசாரணை

Posted by - April 12, 2017
யுத்தத்தின் போது தனது தந்தையை இழந்த மாணவி ஒருவரின் இளம் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது விசாரணை…
Read More

யாழில் பனை சார் உற்பத்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

Posted by - April 12, 2017
மீள்குடியேற் அமைச்சின் ஏற்பாட்டில். பனை சார் உற்பத்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வு யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்று…
Read More

யாழில்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 12, 2017
ஒருவார காலமாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உரிய நேரத்தில் சரியான முறையில் சிகிச்சை வழங்கப்படாத காரணத்தால் நேற்றைய தினம்…
Read More

அனைத்து உறவுகளும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை

Posted by - April 12, 2017
காணாமல் போனோரின் உறவுகளுடைய போராட்டத்தை வலுப்படுத்த, அக்கறை உள்ள அனைத்து உறவுகளும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என காணாமல்…
Read More

”கரை எழில்” நூலில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சர்ச்கைக்குரிய கருத்தின் காரணமாக நூல் விநியோகம் இடைநிறுத்தம்

Posted by - April 12, 2017
“கரை எழில்” நூலில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சர்ச்கைக்குரிய கருத்தின் காரணமாக, அந்நூல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாக, கரைச்சி கலாசார பேரவை தெரிவித்துள்ளது.
Read More

ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்

Posted by - April 12, 2017
பிறக்கவிருக்கின்ற புத்தாண்டுக்கு வாழ்த்துக்கூறும் முகமாக, வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்தில் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள் என எழுதப்பட்டும் அதன்…
Read More

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுப்பதாக சம்பந்தன் மீது குற்றச்சாட்டு

Posted by - April 12, 2017
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் முயற்சியில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…
Read More

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் கரை எழில் நூல் வெளியீடு

Posted by - April 12, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில் கரை எழில் எனும் நூலும் வெளியிடப்பட்டு வருவது…
Read More