அன்னை பூபதியை தேசப்பற்றாளராக அங்கீகரிக்குமாறு கோரிக்கை (காணொளி)

Posted by - April 20, 2017
அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டபோது, அன்னை பூபதியை தேசப்பற்றாளராக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

வவுனியாவில் புகையிரத கடவை காப்பாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - April 20, 2017
வவுனியாவில் புகையிரத கடவை காப்பாளர்கள் தங்களுக்கு பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்து நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.…
Read More

மட்டக்களப்பில், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக் காப்பாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - April 20, 2017
  மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவை பாதுகாவலாளிகள், தங்களை அரச சேவையில் நிரந்தரமாக்ககோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த…
Read More

மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் (காணொளி)

Posted by - April 20, 2017
கிளிநொச்சி பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார்-கண்டி வீதியை இணைக்கும் ஏ32 வீதியில் அமைந்துள்ள மண்டைக்கல்லாறு பாலம்…
Read More

அறுபதாவது நாளாகியும் அநாதைகளாக இருக்கின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Posted by - April 20, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள் எங்கள் போராட்டத்தை ஆரம்பித்து இன்று அறுபதாவது நாளாகிறது. இந்த அறுபது நாளிலும் நாங்கள்…
Read More

முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - April 20, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட…
Read More

பண்டாரவன்னியனின் உருவச்சிலை முல்லைத்தீவில் திறந்து வைப்பு

Posted by - April 20, 2017
வன்னியின் கடைசிமன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று பகல் 10மணிக்கு முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட…
Read More

பயன்படுத்த முடியாத நிலையில் துப்பாக்கிகள் மீட்பு

Posted by - April 20, 2017
கிளிநொச்சி முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் 82 ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி…
Read More

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு சாவகச்சேரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் அஞ்சலி

Posted by - April 20, 2017
கொலன்னாவை மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு சாவகச்சேரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.…
Read More

மருதனார் மட பகுதியில் வைத்தியரின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - April 20, 2017
மருதனார்மடம் பகுதியில் தனியார் வைத்தியசாலை நடாத்தும் வைத்தியரின் உடுவில் பகுதியில் உள்ள  வீட்டின் மீது  இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில்…
Read More