முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பண்டாரவன்னியன் சிலை… (காணொளி)

Posted by - April 21, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பண்டாரவன்னியன் சிலையை, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று திறந்து வைத்தார்.;. முல்லைத்தீவு…
Read More

சிறுவர்களையும் பெண்களையும் வலுவூட்டும் செயற்திட்டம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - April 21, 2017
சிறுவர்களையும் பெண்களையும் வலுப்படுத்தம் செயற்திட்டம் ஒன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் கிராமசேவையாளர் அலுவலகத்தில் மகாறம்பைக்குளம், காத்தார்சின்னக்குளம் கிராம…
Read More

ஆரியகுளம் புகையிரதகடவை பாலத்தினுள் பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள்….(காணொளி)

Posted by - April 21, 2017
யாழ்ப்பாணம் ஆரியகுளம் புகையிரதகடவை பாலத்தினுள் பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள் வீழ்ந்து சேதமடைந்துள்ளது. மதியநேர புகையிரதம் காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்த…
Read More

கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர்(காணொளி)

Posted by - April 21, 2017
  தமது காணிகளை விடுவிக்கக்கோரி 51 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களை, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்…
Read More

முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர்(காணொளி)

Posted by - April 21, 2017
  முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்;…
Read More

வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(காணொளி)

Posted by - April 21, 2017
  வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு…
Read More

பொதுமக்களின் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் மூலமே தீர்வு காணமுடியும்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 21, 2017
பொதுமக்களின் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் மூலமே தீர்வு காணமுடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் (காணொளி)

Posted by - April 21, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்த்துவைத்துவிட்டு மட்டக்களப்பில் மத்திய குழு கூட்டத்தினை நடாத்துவதன் மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தனித்துவத்தை பாதுகாக்கமுடியும்…
Read More

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையால் நடத்தப்பட்ட சித்திரைப் புதுவருட கலை, கலாசார நிகழ்வு (காணொளி)

Posted by - April 21, 2017
தமிழ்-சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையால் ஏற்பாடு செய்யப்பட பாரம்பரிய கலை, கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் மாநகர…
Read More

கிளிநொச்சியில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் (காணொளி)

Posted by - April 21, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பான மாவட்ட உயர்மட்ட…
Read More