47 ஆவது நாளாக தோடரும் போராட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு

Posted by - April 23, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து ஏழாவது  நாளாக…
Read More

தர்மத்தை நாடி பத்தினி அம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்து வழிபடவுள்ள கேப்பாபுலவு மக்கள்

Posted by - April 23, 2017
கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 54 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி…
Read More

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாளை கருத்தரங்கு

Posted by - April 23, 2017
கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சீவகன் அவர்களின் கருத்தரங்கு ஒன்று நாளை நடைபெற உள்ளது பழைய வைத்தியசாலை…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 63 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 23, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறுபத்திமூன்றாவது நாளாக தீர்வின்றி…
Read More

33 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - April 23, 2017
 கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…
Read More

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா எதிர்வரும் யூலை மாதம் நடாத்தப்படவுள்ளது

Posted by - April 23, 2017
மாற்றத்தை நோக்கி மாற்றுத் திறனாளிகள் என்னும் தொனிப்பொருளில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா எதிர்வரும் யூலை மாதம் நடாத்த உயிரிழை…
Read More

தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள்

Posted by - April 23, 2017
இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு…
Read More

வடக்கு மாகாண கிரிக்கட் மற்றும் மகளீர் கரப்பந்தாட்டம் – கிளிநொச்சிமாவட்டம் வெற்றி

Posted by - April 23, 2017
வடக்கு மாகாணத்தின் கிரிக்கட் மற்றும் மகளீருக்கான கரப்பந்தாட்டங்களில் கிளிநொச்சிமாவட்டம் வெற்றிபெற்றது. வடக்குமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும்…
Read More

உழவு இயந்திரம் மோதி ஒருவர் பலி

Posted by - April 23, 2017
கிளிநொச்சி இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். உழவு இயந்திரம் ஒன்றுடன், மோட்டர் சைக்கிள் ஒன்று மோதுண்டதில்…
Read More