காணி விடுவிப்பு தொடர்பில் முரண்பட்ட நிலைப்பாடு – சுரேஷ் பிரேமசந்திரன்

Posted by - April 26, 2017
காணி விடுவிப்பு சம்பந்தமாக ஒவ்வொருவரும் முரண்பட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாக குற்றம் சுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற…
Read More

ஹர்த்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் ஆதரவு!

Posted by - April 26, 2017
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள ஹர்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் தனது…
Read More

தர்மபுரம் வைத்தியசாலைக்கு புதிய நோயாளர் காவு வண்டி

Posted by - April 25, 2017
கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் புதிய நோயாளர் காவு வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட…
Read More

சட்டவிரோத மணல் அகழ்வு – இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 25, 2017
சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மர அழிப்பை தடுத்த நிறுத்த கோரி மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில்…
Read More

முள்ளிக்குளம் காணிகளை விடுவிப்பது குறித்து இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை

Posted by - April 25, 2017
முள்ளிக்குளம் காணிகளை விடுவிப்பது குறித்து இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக கடற்படைத் தளபதி உறுதியளித்துள்ளார். குறித்த…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின பேரணி

Posted by - April 25, 2017
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின பேரணியும்…
Read More

கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

Posted by - April 25, 2017
தொழில் வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு மாகாண பட்டதாரிகள் இன்று 25 காலை 10 மணியளவில் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக…
Read More

காத்தான்குடி நகர சபையில் இருந்து 45 பணியாளர்கள் பணிநீக்கம்.

Posted by - April 25, 2017
காத்தான்குடி நகர சபையில் பணிபுரிந்து வந்த 45 ஊழியர்கள் அதிரடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அனுமதி இன்றி அரசியல் செல்வாக்குகளுடன்…
Read More

35 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - April 25, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 65வது நாளாக தொடர்கிறது.

Posted by - April 25, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை அறுபத்தி ஐந்தாவது     நாளாக…
Read More