கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்களை; சி.தவராசா மற்றும் மு.சந்திரகுமார் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்(காணொளி)

Posted by - May 7, 2017
கிளிநொச்சி இரணைமாதாநகர் பகுதியில் தமது பூர்வீக நிலமான இரணைதீவில் மீள்குடியேற்றக்கோரி இன்று 7ஆவது நாளாக இரணைதீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது(காணொளி)

Posted by - May 7, 2017
வவுனியாவில் 73 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. படையினரிடம்…
Read More

வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று நான்காவது நாளாகப் போராட்டத்தில்…………..(காணொளி)

Posted by - May 7, 2017
வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள், நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்றுடன் 4ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த…
Read More

தகுதி முக்கியமல்ல ஆளுமைதான் முக்கியம்: தவராசா

Posted by - May 7, 2017
தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகின்றார்…
Read More

தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம் சுற்றி வளைப்பு

Posted by - May 7, 2017
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று            முன்தினம்(05.05.2017) சட்ட விரோதமான…
Read More

வடக்கு சித்த மருத்துவ துறைக்கு மருந்து உற்பத்தி்நிலையத்தை கல்மடுவில் அமைக்க திட்டம் – சுகாதார அமைச்சர்

Posted by - May 7, 2017
வட மாகாணத்தில் இயங்கும் 68 சித்த மருத்துவமனைகள் மற்றும் 500 வரையான சித்த மருத்துவர்களின் மருத்து தேவையை நிவர்த்தி செய்யும்…
Read More

மே 18இல் முல்லைத்தீவு வருகையை ஜனாதிபதி கைவிடவேண்டும்- சாள்ஸ் எம் பி

Posted by - May 7, 2017
மே 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வருவதைத் தவிர்த்து பிறிதொரு தினத்தில் வரவேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் வன்னி…
Read More

வடமாகான சபையை முடக்கி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி அறிவிப்பு

Posted by - May 7, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 68  ஆவது நாளை எட்டியுள்ளது. 41 மீனவக்குடும்பங்களும் 97 விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்புப்போராட்டம் 61வது நாளாகவும் இன்று தொடர்கின்றது

Posted by - May 7, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்பில் உரிய பதிலை அரசு வழங்காதநிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன்பாக…
Read More

முல்லைத்தீவில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 60 ஆவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - May 6, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் 60 ஆவது நாளாகவும் இடம்பெற்று…
Read More