மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ் வருடத்திற்கான ஊடக மகாநாடு (காணொளி)

Posted by - May 13, 2017
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில், மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ்…
Read More

பெரியபரந்தன் பகுதியில் சுழல் காற்று மழையால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களையும் சந்தித்தார் சிறீதரன்(காணொளி)

Posted by - May 13, 2017
கிளிநொச்சி – பெரியபரந்தன் பகுதியில் சுழல் காற்று மழையால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில்…
Read More

கிளிநொச்சியில் 83 நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

Posted by - May 13, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   சனிக்கிழமை    …
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் –ஜனநாயக போராளிகள் கட்சி​

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சிதெரிவித்துள்ளது இன்றைய தினம்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல அஞ்சலிப்பதற்கே – முல்லை ஊடக அமையம்

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையம்அறிக்கையொன்றை இன்று  வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல…
Read More

தென்மராட்சி பகுதியில் ஒருவர் மரத்திலிருந்து விழுந்து படுகாயம்

Posted by - May 13, 2017
சாவகச்சேரி மீசாலை பகுதியில் மரத்தால் விழுந்து குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.வீட்டில் மதிலில் எறி மாங்காய் பிடுங்கிக்கொண்டு இருந்த குடும்பஸ்தர் தவறுதலாக  விழுந்து…
Read More

வவுனியா சிறைக்கைதி ஒருவர் மரணம்

Posted by - May 13, 2017
வவுனியா சிறைக்காவலில் வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் இன்று (13) காலை உயிரிழந்துள்ளார். வவுனியாவிலுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டு  சிறைத்தண்டனை பெற்றுவந்த சி.சமூவேல்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் வேண்டாதவர்-விக்னேஸ்வரன்

Posted by - May 12, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் வேண்டாதவர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இதனால் இந்திய பிரதமர்…
Read More

சர்வதேச தாதியர் தினம், வவுனியா பொது வைத்தியசாலையில்…..(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியா பொது வைத்தியசாலையில், சர்வதேச தாதியர் தினம் இன்று வைத்தியசாலை பணிப்பாளர் கே.அகிலேந்திரன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது. சர்வதேச தாதியர் தினத்தை…
Read More

வவுனியாவில், 78 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - May 12, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 78 ஆவது நாளை…
Read More