வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முன்றாவது நாள் பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக தீபம் ஏற்றி அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - May 14, 2017
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முன்றாவது நாள் இன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் அமைந்துள்ள பண்டார வன்னியன் சிலைக்கு…
Read More

தமிழ் மக்கள் மீதான படுகொலையை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வின் 3ஆம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

Posted by - May 14, 2017
வலிகாமம், மானிப்பாய் சென். பீற்றர்ஸ் தோவாலயத்திலும், சுழிபுரம் வடக்கம்பரை அம்மன் ஆலயத்திலும் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. வடக்கு மாகாண…
Read More

கடைக்கு சென்ற தன் அம்மா எங்கே? என, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள சிறுமி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்(காணொளி)

Posted by - May 14, 2017
  இறுதி யுத்தத்தின்போதும், அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி…
Read More

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 83ஆவது நாளாக இன்றும்…(காணொளி)

Posted by - May 14, 2017
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமக்கான தொழில்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் வவுனியாவில் இன்றும் தொடர்கின்றது(காணொளி)

Posted by - May 14, 2017
வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று 80ஆவது நாளாகவும் மழை,…
Read More

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்படுகின்றது- சி.வி. விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 14, 2017
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்பட்டு பல்வேறு வகையான…
Read More

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Posted by - May 14, 2017
அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் இன்று வட மாகாண முதலமைச்சர்…
Read More

அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வடக்கு முதல்வருடன் சந்திப்பு

Posted by - May 14, 2017
அமெரிக்க நாட்டின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர். பில் ஜோன்சன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அருல்ள் கேசப் ற்கும் இடையில்.வடக்கு…
Read More

ஈழத்தமிழர் இனப்படுகொலையின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நவாலியில்

Posted by - May 14, 2017
ஈழத்தமிழர்  நினைவேந்தல் நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்றைய தினம் 1995 ம் ஆண்டும் விமானதாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட 100…
Read More

யாழில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - May 14, 2017
26 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராட்டத்தின்போது இரு கண்ணையும் இழந்த தாவடியைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர்…
Read More